தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி தேர்தல் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். .பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது:- :தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து , 2 மாநிலங்களில் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் ஆனார், பதவிகளை ராஜினாமா செய்து இம்முறை இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்கு பிறகு […]
நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் குஷ்பு. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பின்னர் பாஜகவில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அக்கட்சியின் தேசிய செயற்குழு கமிட்டி உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் பாஜகவுக்கான தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி கொள்வதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் […]
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடத்தபட்ட சோதனையில் இந்த பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் […]
நா\டாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். , திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான, ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்டதேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (6-4-24) வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:- *மாநில சுயாட்சி செயல்படுத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் * கவர்னர்களுக்கு அதிக […]
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமாக இருந்தவர் ந. புகழேந்தி. இவர் கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய புகழேந்தி வெள்ளிக்கிழமை விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்தபோது, புகழேந்தி எம்.எல்.ஏ. திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார். இதனையடுத்து புகழேந்தியை முண்டியம்பாக்கம் […]
திருச்சி மணப்பாறை பகுதியில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி, “சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மைதான்அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் அடுத்த 4 மாதங்களில் உரிமை தொகை கொடுப்பேன்” என்று கூறினார்.இந்த நிலையில் அடுத்த 4 மாதங்களில் விடுபட்ட 40 லட்சம் மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுப்பேன் […]
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் மாதம் முழுவதும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. கோடை காலத்தில் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஏப்ரல் மாதத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். ரெயில் எண் 06057 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் சென்னை […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என்பதை வகைப்படுத்த வேண்டும் எனு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆலை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீசார், 18 வயது பூர்த்தி அடையாத சிறுவன் ஓட்ட மோட்டார் சைக்கிள் கொடுத்த தந்தை காசிம் என்பவர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் இராம.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காசிம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட காசிமுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் , இருசக்கர வாகனத்தின் பதிவை ஒரு வருடத்துக்கு நிறுத்து வைத்து […]
திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த அகரம் பகுதியில் ஒரு கோவிலில் விழாவில் பக்தர்களுக்கு கோவில் சார்பில் நீர் மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் சிலர் பானகம் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இதனை கோவிலுக்கு வந்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாத்திரங்களிலும் வீடுகளுக்கு வாங்கிச் சென்று பிள்ளைகளுக்கு கொடுத்தனர். .பானகம் குடித்த சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். எனினும் மீண்டும் மீண்டும் அதே […]
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022