• June 4, 2025

மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

 மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்றுஅதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன . இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ரெயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *