நாகம்பட்டி கல்லூரியில் செவ்வியல் இலக்கிய உரை வளங்கள் பன்னாட்டு கருத்தரங்கம்
நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ் துறை சார்பில் செவ்வியல் இலக்கிய உரை வளங்கள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார்.
மேலும் தமிழ் துறையில் பயிலும் 91- மாணவ – மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் புத்தகங்கள் வழங்கினார். கல்லூரி பதிவாளர் சாக்ரட்டீஸ், இயக்குனர் வெளியப்பன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன்
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர், காசி விஸ்வநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார்
குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி கிளைச் செயலாளர் லட்சுமணன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.