• May 19, 2025

Month: April 2025

ஆன்மிகம்

ராமேஸ்வரம் தீர்த்தங்களில் நீராடுவது ஏன்? பலன்கள் என்னென்ன?

இந்துக்களின்  புண்ணியத் தலங்களில் ராமேஸ்வம் ஒன்றாகும். வடக்கில் காசி, கயாவுக்கு  அடுத்தபடியாக மக்கள் தங்களின் பாவங்கள் தீரவும், பித்ரு கடன் செலுத்தவும் அதிகம் வரும் தலம் என்றால் அது தெற்கில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தான். கடற்கரையில் அமைந்த சிவன் கோவில் இதுவாகும். ராமேஸ்வரம் என்றாலே புனித நீராடுவது தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். பாவங்களை போக்கி, முக்தியை தரும் முக்தி தலமாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். […]

கோவில்பட்டி

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி, கோவில்பட்டியில் இந்திய

கோவில்பட்டி போஸ் நகர், சாஸ்திரி நகர் வடக்கு தெருவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகர உதவிச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சரோஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப பரமராஜ்,வக்கீல் ரஞ்சனி கண்ணம்மா மற்றும் போஸ் நகர், சாஸ்திரி நகர் […]

வேளாண்மை

விவசாயிகளுக்கு உதவும் கிசான் இ- மித்ரா செயலி

கிசான் இ.மித்ரா ( KISSAN-E- MITRA ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ( ARTIFICIAL INTELLIGENCE) அடிப்படையிலான சாட்பாட், விவசாயிகளுக்கான சிறந்த தீர்வுகளை வழங்குகிறது. இது விவசாயிகளுக்கான தொழில்நுட்ப உதவியுடன் இணைக்கும் ஓரு செயல்பாட்டு கருவியாக செயல்படுகிறது. ஆக இதுபோன்ற நடைமுறைகளை மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறைஇணை அமைச்சர் ராம் நாத் தாக்கூர் தெரிவித்து இருக்கிறார். விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்பாடு 1) பி.எம் கிசான் திட்டம் ( PM- KISSAN) நிதி உதவிக்கான விவரங்களை அறிந்து […]

கோவில்பட்டி

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: கல்லூரி பேராசிரியரை கைது செய்யக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் பயின்று வரும்  17 வயது மாணவி உட்பட 3 பேரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்  மதன் குமார் மீதும், இப்பிரச்சினைகளை மூடி மறைக்க முயன்ற கல்லூரி முதல்வர் பேபி லதா மீதும், வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் மற்றும் சிவா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் வழக்கறிஞர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ரேவதி,துணைத் தலைவர் சிவனுபாண்டி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி தொடங்கி வைத்தார். முகாமில் சார்பு நீதிபதி மாரிக்காளை,முனிசீப் நீதிபதி கருப்பசாமி,விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன்,குற்றவியல் நீதிமன்ற […]

கோவில்பட்டி

இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு:  தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவ,

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி  சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள்  மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது. இதில் 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில்  இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜூன்  மாதம் கோவையில் நடத்த […]

கோவில்பட்டி

கவர்னர் மாளிகையில் நடக்கும் கம்ப சித்திரம் விழாவில் கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர்

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள பாரதியார் மண்டபத்தில் 5 -ந் தேதி சனிக்கிழமை காலை 10மணிக்கு கம்ப சித்திரம் விழா நடைபெறுகிறது. கம்பரையும், ராமனையும் கொண்டாடும் இவ்விழாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார். தமிழ்ப்பணியிலும் கம்பன் பணியிலும் தம்மைச் சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்ட 50 பேரை தேர்ந்தெடுத்து விழா மேடையில் கவர்னர் கவுரவிக்கிறார். கவர்னர் கவுரவிக்கும் 50 பேர்களில் கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் சரவணச் செல்வன் ஒருவர். விழாவில் கலந்து கொள்வது […]

சினிமா

ரிலீசாகி 50 நாட்களை கடந்த`பயர்’ படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு  

‘தங்க மீன்கள்’ மூலம் ராம், ‘குற்றம் கடிதல்’ வாயிலாக பிரம்மா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஊடக பாலாஜி தரணிதரன், ‘ரம்மி’ வாய்ப்பால் பாலகிருஷ்ணன் என பல்வேறு திறமைமிக்க இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவரும், ஜெ எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தேசிய விருது பெற்ற வெற்றிப் படங்களை தயாரித்தவர் ஜெ எஸ் கே சதீஷ் குமார், ‘தரமணி’ திரைப்படத்தில் நடிகராக சதீஷ் குமார் அறிமுகமாகி, ‘கபடதாரி’, ‘பிரெண்ட்ஷிப்’, ‘அநீதி’, […]

கோவில்பட்டி

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. மார்ச்  28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து இருக்கிறது. அதன்படி, கோவில்பட்டியில்  இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் 15-ந்தேதி அமல்

மீன்பிடி தடைக்காலம் என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலத்தை குறிப்பதாகும். கோடை  காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை ஏற்படும். எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.  அதன்படி தூத்துக்குடி உட்பட […]