மாசிக்காய் மற்ற மரங்களின் காயைப் போல்,பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளை ஒரு வித பூச்சிகள், துளையிடும் போது, கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், அற்புதமான மருந்து. மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். மாசிக்காயை பொடி செய்து, அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால், […]
மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. ‘ எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம்’ என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன.”மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா? நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன?”அந்த காலத்தில், வசதியற்றவர்கள் மண்சட்டியில் சாதம் செய்வார்கள். மணமாய் இருக்கும். ஓரளவுக்கு […]
நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் குளியல் மிகவும் முக்கியம். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க முடியும்.. இவை அனைத்துமே உண்மைதான் ஆனால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் […]
சர்க்கரை நோயாளிகள் ஒழுங்கற்ற உணவு அட்டவணையை பின்பற்றுகிறார்கள் அல்லது காலை உணவைத் தவிர்க்கிறார்கள், என்றால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் மோசமான சிக்கலை எதிர் கொள்வார்கள். காலை உணவு என்பது ரொம்ப முக்கியமானது. அதிலும் சர்க்கரை நோயாளிகளாக (Diabetes) இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்க கூடாது. உணவு இடை வேளைகளில் இரவு உணவு மற்றும் காலை உணவிற்கு இடைப்பட்ட நேரம் தான் அதிகம். காலை உணவை தவிர்த்தால், ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். […]
நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை? வாருங்கள் பார்ப்போம் நாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இந்த வகையில் இதன் சிறப்பை […]
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் கிடைக்கும் பிரபலமான உணவு வகைகளை பார்க்கலாம்… ராஜ பாளையம்−கேசரி சங்கரன்கோவில்−பால்பன் ஆற்காடு−மக்கன் பேடா திருவையாறு−அசோகா கும்பகோணம்−கடப்பா கன்னியாகுமரி−ரசவடை பிரானூர் பார்டர் (குற்றாலம்−புரோட்டா சிவகிரி(நெல்லை)−சீனிமிட்டாய் திண்டுக்கல்−சேர்மிட்டாய் பசுபதிபாளையம்−கைமுறுக்கு காஞ்சிபுரம்−கோவில் இட்லி குன்னூர்−வர்க்கி தென்காசி−மட்டன்கொத்து கீழக்கரை−தொதல்வா ராமநாதபுரம்−வெள்ளரி பஜ்ஜி பேராவூரணி−வீச்சு புரோட்டா சைதாப்பேட்டை−வடைகறி மாம்பலம்−உசிலி கும்பகோணம்−திருமால்வடை தஞ்சை−தேங்காய் சொதி மயிலாப்பூர்−தவலைவடை சௌகார்பேட்டை−சீனாதோசை வெப்படை−தட்டுவடை நொறுக்கல் ஒரத்தநாடு−சந்திரகலா ஆட்டையாம்பட்டி −முறுக்கு கிருஷ்ணகிரி−புட்டுப்பணியாரம். மார்த்தாண்டம்−புளிச்சேரி பட்டுக்கோட்டை−பாதாம்பால் திருவாரூர்−பருத்தி அல்வா கும்பகோணம்−பதிர்பேணி கடம்பூர்−பருப்புபோளி தி.நகர்−பகோடாகறி தேன்கனிக்கோட்டை−ஒப்பட்டு காவேரிப்பட்டினம்−வேர்க்கடலை நிப்பட் உடன்குடி−கருப்பட்டி […]
அட்சய திருதியை அன்று (22.4-2023) உங்கள் வீட்டு மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் பல்லியை, எப்பாடு பட்டாவது ஒருமுறை பார்த்தால் போதும். ஏழேழு ஜென்மத்து பாவத்தையும் தீர்த்து விடலாம். உங்களுடைய வீட்டில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் உலாவிக் கொண்டிருக்கும் இந்த ஜீவராசி, இன்று காலையிலிருந்து உங்களுடைய கண்களில் பட்டதா? நிச்சயம் உங்களால் இந்த ஜீவ ராசியை, இன்று காலையில் இருந்து தரிசனம் செய்து இருக்க முடியாது. நம் வீட்டில் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டு சத்தம் எழுப்பும், பல்லிக்கும், அக்சய […]
*அட்சய திருதியை என்பது ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடப் படுகிறது. அட்சயம் என்ற சொல்லுக்கு `குறைவற்றது` என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த நற்செயல் செய்தாலும் அது குறைவற்றுப் பெருகும் என்பது நம் ஆன்மிக நம்பிக்கை. கோயில்களுக்குச் செல்வது, ஜபதபங்கள் செய்வது போன்ற புண்ணியச் செயல்களுக்கெல்லாம் அன்று வழக்கத்தை விடப் பல மடங்கு பலன் கிட்டும். ஆனால் அட்சய திருதியை என்றாலே கடைக்குப் போய் […]
புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் எப்படி செய்யலாம் என்பது பற்றிய செய்முறை விளக்கம் தேவையான மூலப்பொருட்கள் 1. சித்தரத்தை – 50 கிராம். 2. தாளிசபத்திரி – 50 கிராம் 3. அதிமதுரம் – 25 கிராம்4. சுக்கு – 50 கிராம்5. சாதிக்கோஷ்டம் – 25 கிராம்6. ஆடாதோடை – 10 கிராம் மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள் தனி […]
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் நிலவும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே அதிக வெப்ப நிலை பதிவாகி அதிரவைத்துவிட்டது. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமானது. மற்ற மாதங்களை விட கோடை காலங்களில் மோர் பருகுவது உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும். அதில் உள்ள பொட்டாசியம் உடலில் திரவ சமநிலையை மேம்படுத்தும். பாலை விட மோரில் கொழுப்பும், கலோரிகளும் குறைவு. […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022