வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பகலிலும் நீடித்தது, அன்றைய தினம் இரவிலும் பலத்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதிலும் மழை பெய்துவரும் நிலையில் கோவில்பட்டியில் அதிக அளவு மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் ஊர்கள் வாரியாக( மில்லி மீட்டரில்) வருமாறு:- கோவில்பட்டி- 364.70 விளாத்திகுளம் – 186.00 எட்டயபுரம் – 174.00 வைப்பார்-169.00 கழுகுமலை-156.00 கடம்பூர்- 156.00 ஸ்ரீவைகுண்டம்-145.50 சூரங்குடி- 127.00 காடல்குடி- 121.00 கயத்தார்-113.00 காயல்பட்டினம்- 105.00 […]
கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன்- பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி(வயது 1௦) அங்குள்ள நகராட்சி பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தான். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சூழலில் 9-ந்தேதி காலையில் திடீர் என மாயமானான். பல இடங்களிலும் தேடிபார்த்து கிடைக்காத நிலையில் மறுநாள் காலை பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் கருப்பசாமி சாவில் மர்மம் நீடிகிறது. அவனது உடல் தூத்துக்குடி […]
கோவில்பட்டியில் இரவு பகலாக மழை பெய்தது இதனால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த பகுதி நிலைகொண்டு இருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று தொடர்மழை பெய்தது. கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் 1 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலையிலும் தொடர்ந்து நீடித்தது. பகல் முழுவதும் மழை நிற்கவில்லை. விடாமல் பெய்து கொண்டே இருந்தது. […]
கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியரின் 2 வது மகன் கருப்பசாமி (வயது 10). 5 வது வகுப்பு படிக்கும் இந்த மாணவன் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.திங்கட்கிழமை காலையில் அவன் வீட்டில் தனியாக இருந்தான். அவனுக்கு அம்மை போட்டு இருந்ததால் தங்க நகை அணிந்தால் பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கையில் அவனுக்கு செயின் மற்றும் மோதிரம் அணிவித்து இருந்தனர். இவற்றின் மொத்த எடை 13 கிராம் ஆகும்.வீட்டீல் […]
கோவில்பட்டி வட்டம், வில்லிசேரி கிராமத்திலுள்ள பொது இடங்களான மெய்த்தலைவன்பட்டி ஊரணி, வில்லிசேரி தெற்கு குளம்,ஸ்ரீ ராமர் குளம் ஆகிய இடங்களில் ஆலமரம், அரசு, புங்கை, தேக்கு, வேம்பு, வேங்கை, நாவல் போன்ற சுமார் 500 செடிகளை வில்லிசேரி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக நடவு செய்ய உள்ளோம். என்று வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவர் பி.காசிராஜன் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, வில்லிசேரி கிராமத்தில் பசுமை போர்த்தும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு அய்யனார் ஊரணியில் செடிகள் வைக்கப்பட்டு இப்போது […]
நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியார் 143 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது,.. கோவில்பட்டி அருகே தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரதியின் வேடம் அணிந்து வந்தனர். அவர்கள் 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்,குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திடவும்,குழந்தைகளின் […]
கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியரின் 2 வது மகன் கருப்பசாமி (வயது 10). 5 வது வகுப்பு படிக்கும் இந்த மாணவன் நேற்று வீட்டில் இருந்த போது திடீரென காணமல் போய்விட்டான், பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சூழலில் நேற்று காலை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என்றார் கோணத்தில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவன் […]
கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்தான்,. கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலையில் […]
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் உள்ள மானாவாரி நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர் .இந்நிலையில் முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு விங்கம்பட்டி கிராமத்துக்கு சென்றார்.பின்னர் அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் விவசாயிகளுடன் டிராக்டரில் பயணம் செய்து , பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களை பார்வையிட்டு, உடனடியாக செல்போனில் ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசி, விவரத்தை தெரியப்படுத்தினார். […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
