• May 9, 2024

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்-பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா 5-ந்தேதி தொடக்கம்

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்-பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா 5-ந்தேதி தொடக்கம்

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்,

கோவில்பட்டியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவாக கருதப்படும் பங்குனி பெருந்திருவிழா இந்த ஆண்டு வருகிற 5-ந்தேதி புதன்கிழமை தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது,.

ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறும்.கோவில் மைதானத்தில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருக்கும். ராட்டினங்கள்மற்றும் திடீர் கடைகள் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.

பங்குனி பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *