சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சித்தன் மகன் ராஜ்குமார் (வயது 35). மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி தமிழரசி (26), மகன் அஸ்வரதன் (5) மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒரு காரில் நேற்று இரவு திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். காரை ராஜ்குமார் ஓட்டினார். ]இன்று அதிகாலை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் […]
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 56), மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இவரது 2வது மகன் ஜேம்ஸ் (33), திருமணம் ஆகி மனைவியுடன் அண்ணாநகர் 6வது தெருவில் குடியிருந்து வருகிறார். ஜேம்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு பெற்றோரிடம் பிரச்சினை செய்து வந்தார். இதனால் பெற்றோர் தனியாக 1ம் கேட் பகுதியில் தனியாக குடியிருந்து வந்தனர், அங்கு சென்றும் மகன் தகராறு செய்ததால் அங்கிருந்து […]
. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு பூவனநாத சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் எடுத்து ரத விதிகளை சுற்றி கோவிலை வந்து அடைந்தது. காலை 7 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பி. கே .மூக்கையா தேவர் 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார்/. இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மாயாண்டி வரவேற்று பேசினார். விழாவில் வெளியேற்று வெளியேற்று எம்.பி.சி. பட்டியலில் இருந்து […]
கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெறப்படுமா? சட்டசபையில் அமைச்சர் பதில்
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கேள்வி எழுப்பினார். இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து பேசியதாவது:- சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. […]
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 25 பேருக்கு செயற்கைக்கோள் தொலைபேசி: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கென ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் தருவைக்குளத்தைச் சார்ந்த 25 மீன்பிடி விசைப்படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகளை மீனவர்களிடம்ஆட்சியர் இலம்பகவத் வழங்கினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், இந்திய கடலோர காவல்படை தளபதி வருண், தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் ந.சந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்; மக்களை மகிழ்விக்க
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா நாளை 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், அம்பாள்-சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 13-ந்தேதி தேர் திருவிழா, 14-ந் தேதி தீர்த்தவாரி, 15-ந்தேதி தெப்ப திருவிழா நடைபெறுகிறது. கோவில்பட்டி பங்குனி திருவிழா என்பது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்களுக்கும் விஷேசமானது. கோவில் திருவிழாவை காண கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்கள் மனம் குளிர […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படியும் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனையின் படியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வடக்கு மாவட்ட நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமையில், ஒன்றிய அரசால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன, ஆர்ப்பாட்டத்தில் […]
தங்கம் விலை கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து வேகமாக விலை உயரத் தொடங்கியது. கடந்த 28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. நேற்று ஒரு பவுனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து ரூ.68,480-க்கும், ஒரு கிராம் ரூ.50 […]
கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தின் முன்பு பி.எஸ்.என்,எல். மற்றும் தபால் துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் 25.3.2025 ல் பார்லி மென்டில் ஓய்வூதியர்கள் 8வது சம்பள கமிஷனில் கடந்த காலங்கள் போல் பயன் பெற இயலாது என்று மாற்றி அமைக்க பெற்ற பைனான்ஸ் பில்லை வாபஸ்பெறக்கோரி இந்தியா முழுவதும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்,எல். ஓய்வூதிய சங்க தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் போஸ்டல் சங்க தலைவர் வீரண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். AIPEU P3 கோட்ட […]