• May 9, 2024

Month: April 2023

செய்திகள்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்:  உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ராயபுரம் கிழக்கு மேற்கு திருவிக  நகர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் கழகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பூத் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில பெண்கள் ஆக்கி போட்டி மே 5-ந்தேதி தொடக்கம்

கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாநில அளவிலான பெண்கள் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மே 5 முதல் 7 வரை இப்போட்டி நடக்க உள்ளது இப்போட்டியில் மொத்தம் 15 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.  திருவண்ணாமலை விளையாட்டு விடுதி, புதுக்கோட்டை விளையாட்டு விடுதி, KOM புளியம்பட்டி, ஆக்கி யூனிட் ஆப் திருப்பூர்,  சாம்பியன்  ஆக்கி […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புத்தக திருவிழா 7-ம் நாள் நிகழ்ச்சி   

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில்  4-வது புத்தகத் திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.எழுத்தாளர் ஜோ டி குருஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், மிஸ்டர்.ஜிகே ஆகியோர் தூத்துக்குடி புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளான (27/04/2023) நேற்று உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில், ,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரசிகர்களுக்கு விருந்து : ஆக்கி திருவிழா மே 18 தொடக்கம்

கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிக கடந்த 11 ஆண்டுகளாக ச நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதே போல லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை 12-வது  அகில இந்திய ஆகிப் போட்டிகள் டெல்லி, ஆக்கி இந்தியாவின் அனுமதியுடன் மே 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் சாரண, சாரணியர் 3 நாள் பயிற்சி முகாம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சாரண சாரணியர்  3 நாட்கள் பயிற்சி  முகாம் நேற்று  27-ந்தேதி  காலை தொடங்கியது.        உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் திகழும் சாரணர் இயக்கமானது, நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக திகழ்கிறது..  நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஜே.சி.ஐ.சார்பில், பள்ளிக்கூட மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு

கோவில்பட்டி காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமியில் ஜே.சி.ஐ.அமைப்பு சார்பில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு திட்ட கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டனர். அனுபாலா இருதய மையம் மற்றும் பெண்கள் சுகாதார கிளினிக் டாக்டர் தீபா கலந்து கொண்டு மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி செயலாளர் கண்ணப்பன் பங்கேற்றார். இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ.சேர்மன் தீபன்ராஜ் செய்திருந்தார். […]

செய்திகள்

தனியார் கலைகல்லூரி மாணவர் சேர்க்கை: 1 -ந்தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன, இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப வினியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி […]

கோவில்பட்டி

கந்துவட்டி தொழிலை ஒழிக்க போர்க்கால  நடவடிக்கை; அரசுக்கு கோரிக்கை

கோவில்பட்டி கோட்டாட்சியர் ம மகாலட்சுமியை வக்கீல் அய்யலுசாமி சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:- கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் செய்யவேண்டும். கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். *.கந்துவட்டி தொழில் செய்யும் நபர்கள், மிகப் பெரிய குற்றபின்னணி கொண்ட நபர்கள் ஆகவே கந்துவட்டி புகார் வந்தவுடன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். *.கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் காசோலை புரோநோட்டுகள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்யும் மாபியாக்கள் சட்டவிரோதமாக மிரட்டி, கைப்பற்றி வைத்து உள்ள […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புத்தக திருவிழா: கரிசல் இலக்கிய கவிதைகள் உரை

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில்  4-வது புத்தகத் திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. புத்தகத் திருவிழாவின் ஆறாம் நாளான (26/4/2023) நேற்று நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் சோ. தர்மன், கவிஞர் தேவதேவன், உள்ளிட்டோர் கரிசல் இலக்கியம், கவிதைகள் குறித்து உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளர்  கனிமொழி எம்.பி.,  அமைச்சர் கீதா […]

ஆன்மிகம்

திருவண்ணாமலை கிரிவலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை பலன்கள் பற்றி இங்கு பார்க்கலாம். திருவன்னாமளியில் எங்காவது கிரிவலம்  துவங்கி எப்படியாவது முடிக்ககூடாது மலையை சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது… இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மலைசுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்க கூடாது. சாதாரணமாக நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும். பலர் இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு. இப்போதும் ஒரு  சிலரும் அங்கப்பிரதட்சணம் […]