தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் கோவில்பட்டியில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாளர் வரதராஜன் துனணத் தலைவர் ராஜ்குமார் பொருளாளர ராஜவேல் மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன் .சுஜித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில்தீப்பெட்டி விற்பனை மார்க்கெட்டை காப்பாற்ற சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை வாங்குவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சிவகாசியில் நடந்து முடிந்த தீப்பெட்டி நூற்றாண்டு விழாவிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சி தொடக்க நாளை முன்னிட்டு ராஜீவ்நகர் இ பி காலனி பகுதியில் மாவட்ட துணை தலைவர் பாலு தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி, பொதுச்செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர் மாடசாமி, முன்னாள் பொதுச் செயலாளர் சந்தானம், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து,மாவட்ட செயலாளர் ஊடகப்பிரிவு ராஜகாந்தன்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் உமா செல்வி,செயற்குழு […]
தமிழக கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கும் வகையில், கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. பயணியர் விடுதி முன்பு நகர திமுக செயலாளர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,நகர துணைச் செயலாளர் அன்பழகன்,அயலக அணி சுப்புராயன்,பின்னர் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என கோஷமிட்டனர். மத்திய […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில்பட்டி மறவர் காலனி சுடுகாடு அருகே கருப்பசாமி என்பவர் வீட்டில் கடத்தலுக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்பிரிவு போலீசுக்கு த தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசியை வாகனத்தில் ஏற்றி […]
ஒரு மாதமாக தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கம், கடந்த ஓரிரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ,560-க்கும், பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. 4-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.8 ,400-க்கும், ஒரு பவுன் ரூ.1,280 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனை […]
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 12.9.23 முதல் செயல்பட்டு வருவதாக சொல்லபபடுகிறது. இந்நிலையில் வாடகை கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 17 மாதங்களாக கந்தசாமிக்கு வாடகை பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் அதிகாரிகள் தராமல் அலட்சியம் காட்டினர். மேலும் இது தொடர்பாக கந்தசாமி கடந்த 3 ம் தேதி கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருந்த […]
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி சென்னையில் 24ம் […]
ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக 28 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளரும் ராஜீவ் காந்தி விளையாட்டு கழக செயலாளருமான முனைவர் செ. குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். தலைவர் காளிமுத்து பாண்டியராஜா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. துணைச் செயலாளர்கள் பாரதி ராஜன், வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்கள் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் தந்தை சக்திவேல் சிறப்பு விருந்தினராக […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முப்பிலிவெட்டி கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் புணராவர்த்தன அஷ்டபந்தன நூதன சாலகோபுர மஹா கும்பாபிஷேகம் வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவை, கோவில் நிர்வாக குழுவினர் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது கோவில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன, இப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. வருகிற 10-ந் தேதி காலை 5 […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. கோவில்பட்டியில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் நகரின் பல இடங்களில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் கீழே சாய்ந்து விழுந்தன. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று, மழை காரணமாக மின்சார விநியோகம் 3௦ நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர் இடையிடையே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது,. கோவில்பட்டி […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



