கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட நியூ வெங்கடேஷ் நகர் பகுதி மக்கள் அந்த பகுதியில் ஒரு இடத்தை பூங்காவாக பயன்படுத்தி வருகிறார்கள்.அந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ஏற்பாடு நடந்து வருவதாக சொல்லபப்டுகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,குடிநீர், வாறுகால் உள்ளிட்ட வசதிகளை செய்து தராமல் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி விடுத்து வருகிறார்கள்.
கோவில்பட்டி அஞ்சலக கண்காணிப்பாளர் சு.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-காப்பீடு திட்ட பலன். சாமானிய மக்களையும் சென்றடையும்படி , இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.அதற்கான வயது 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எந்த காகித பயன்பாடு இன்றி வீடுதேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம்.விபத்து, உயிரிழப்பு […]
சென்னைக்கு வந்த மத்திய மந்திரி பியூஷ் கோயலை , முன்னாள் அமைச்சரும் , சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ , கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சந்தித்து பேசினார்.அப்போது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்சினை தொடர்பாக கோரிக்கை மனுவினை வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-எனது கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தீப்பெட்டி உற்பத்தித் துறையின் சார்பாக உங்கள் இந்தக் கடிதத்தை வழங்குகிறேன், எனது தொகுதியில் கடந்த 90 ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தித் தொழில்கள் நடைபெற்று வருகின்றன.இந்தத் தொழிலில் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் தெற்கு தெருவில் வசித்தவர் ஞானசேகர் (வயது 42). மீன் வியாபாரி. இவருடைய மனைவி சலேத்து ராணி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே ஊரில் மேற்கு தெருவில் குடியிருப்பவர் சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் (24). தச்சு தொழிலாளி. திருமணம் ஆகாதவர்.இந்த நிலையில் கருப்பசாமிக்கும், சலேத்து ராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஞானசேகரின் 15 வயது மகளுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் […]
கோவில்பட்டியில் மறைந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.பரமசிவம் பெயரிலான நூலகப் பிரிவு மற்றும் அவரது உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி வரவேற்று பேசினார். ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ எம்.பி., மறைந்த மூத்த வழக்கறிஞர் பரமசிவம் திருவுருவப் படத்தை திறந்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். ‘சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மறைந்த வழக்கறிஞர் பரமசிவம் பெயரிலான நூலக பிரிவை […]
கோவில்பட்டியில் புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாணவ மாணவிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து அப்துல் கலாம் பற்றி பேச்சுப்போட்டி ,ஓவிய போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முத்து கணேஷ் செய்திருந்தார், நிகழ்ச்சியில் கம்பன் […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.தீபாவளியை முன்னிட்டு அன்பளிப்பு பெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் கைப்பற்றப்பட்டது.அதிகபட்சமாக திருவாரூர் நெடுஞ்சாலை துறை டிவிஷனல் என்ஜினீயர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் கைப்பற்றப்பட்டது, நாமக்கல நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்ரூ.8 லட்சத்து […]
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அரசு விழாக்களுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அழைக்க கூடாது என்று தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்படும்.மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்க கூடாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால், அ.தி.மு.க.வும் தனித்து நிற்க தயார். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று 37 […]
கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, எம்.துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும், இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த மின்தடை திடீர் என நேற்று மாலை ஒத்திவைக்கப்ட்டது. அதாவது இன்று டி.ஆர்.பி. தேர்வு இருப்பதாலும், பருவ மழை காரணமாகவும் […]
கோவில்பட்டியை அடுத்துள்ள ஆவல்நத்தம் சமுதாய நலக்கூட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்,முன்கூட்டியே முகாம நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் முகாம் நடந்தபோது குறிப்பிட்ட துறை அதிகாரிகள் சிலர் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்கள் மட்டுமே கூடி இருந்தனர்.இதை கண்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆவேசம் அடைந்தார். அவர் டி.எஸ்.பி.எங்கே? இன்ஸ்பெக்டர் எங்கே? சுகாதார துறையில் இருந்து யார் வந்து இருக்காங்க? […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
