சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா 101 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழுவின் சார்பாக சங்கரய்யா பிறந்தநாளை முன்னிட்டுபொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு எம் தேவேந்திரன் தலைமை தாங்கினார் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணிகண்டன், விஜயராஜ் ,கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் மோகன் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க.வில் சேர்ந்தால் எங்களுக்கு கவலையில்லை; டி.ஜெயக்குமார் அதிரடி பேட்டி
சென்னையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு. கேள்வி:- சேலம் பெரியார் பல்லைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுக்கான கேள்வியில் நான்கு சாதிகளைக் குறிப்பிட்டு இதில் எந்த சாதி தாழ்ந்த சாதி என்று கேட்டுள்ளார்களே?பதில்.:-.இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஜாதி, மதம், மொழி இவை அனைத்தையும் கடந்தது தான் கல்வி நிறுவனமாக இருக்கவேண்டும். அது எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி. உயர்க்கல்வித்துறை எந்த […]
சென்னையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அ,தி,,மு.க.தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் டி,ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.வருமாறு:-படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு. அந்த வரிகளுக்கு ஏற்ப பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தார். தான் படிக்கவில்லை என்றாலும்கூட கல்வி என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து அதன் அடிப்படையிலே கல்வியை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் […]
பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று கோவில்பட்டியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இதனால் அந்த பகுதி காலை நேரத்தில் பரபரப்புடன் கானப்பட்டது. .நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 12௦ பேர், காமராஜரின் 120 வது வயதை குறிக்கும் வகையில் வெட்டி-சட்டை அணிந்து காமராஜர் வேடத்தில் ஊர்வலம் வந்தனர் மற்ற மாணவ, மானவிகள் பள்ளி சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பள்ளிகூடம் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது. […]
கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.வேலாயுதபுரம் பகுதியில் நடந்த விழாவுக்கு கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர் பிச்சைக்கனி, ஐ.ஏன்.டி.யு.சி.ராஜசேகரன், ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் பிரபு வரவேற்று பேசினார், விழாவில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஏ.கே. மாறன் […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், குருவிகுளம் பஞ்சாயத்து யூனியன், புளியங்குளம் ஊராட்சியில் மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு தற்போது 180 இல் இருந்து ரூ. 200 வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.குறைவாக வழங்கும் சம்பளத்தை கண்டித்தும், அரசு வழங்க உத்தரவிட்டுள்ள சம்பள விகிதத்தில் வழங்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுக்கபப்ட்டு வருகிறது.மேலும் தற்போது புளியங்குளம் ஊராட்சியில் வருடத்துக்கு சுமார் 60 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே முழுமையாக […]
கோவில்பட்டி கோட்டத்தில் 16-ந்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரத்தை மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ளார்.அதன்படி 16-ந்தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-கழுகுமலை உப மின்நிலையம்:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி,ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம்.கோவில்பட்டி உப மின்நிலையம்:- கோவில்பட்டி, புதுகிராமம் இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமி மில் பகுதி, முகமதுசாலியாபுரம், இனாம் மணியாச்சி, ஆலம்பட்டி, […]
கர்ம வீரர் காமராஜர் 12௦-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.கோவில்பட்டி நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஜே.பில்லாஜெகன் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி நகர தலைவர் எஸ். சுரேஷ், செயலாளர் பி. செண்பகராஜ், பொருளார் எஸ்.மாரிசாமி, அனைத்து மன்ற காப்பாளர் செல்வின் சுந்தர், இணை செயலாளர் ரமேஷ் , […]
பெருந்தலைவர் காமராஜரின் 12௦-வது பிறந்தநாள் பல்வேறு தரப்பினர் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது வருகிறது.கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழாவாக காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இனிப்பு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் என்று இந்த விழா மெயின் ரோட்டில் உள்ள காமராசர் சிலை திடலில் நடைபெற்றது. கிருஷ்ணன் கோவிலில் இருந்து பன்னீர் குடம் ஊர்வலத்தை கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர் என்.சுந்தர் தொடக்கி வைத்தார். ஊர்வலம் காமராஜர் சிலை அருகே நிறைவடைந்தது. தூத்துக்குடி […]
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டுபள்ளி மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடத்தப்பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் தலைமை தாங்கினார். பின்னர் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது, பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு நோட்டு, பேனா பரிசுகள் வழங்கப்பட்டது,நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி நகர தொண்டரணி செயலாளர் சங்கர், நகர மகளிர் அணி செயலாளர் ரதி தேவி ,கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.