• May 9, 2024

Month: February 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் எதிரே சாலையோரம் கம்பிவேலி அமைக்கும்பணி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தை பல ஆண்டுகளாக வெறும் காட்சி பொருளாக வைத்து இருப்பதற்கு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தான் காரணம்,’ கூடுதல் பஸ் நிலையம் பாதுகாப்பு இல்லாத இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.. முதலில் பாதுகாப்பான இடத்தில் கட்டி இருக்க வேண்டும்.. அதையும் செய்யவில்லை.. கட்டிய பின்னர் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. பஸ் நிலையமும் தரமானதாக அமையவில்லை. சமூக விரோத செயல்களின் கூடாரமாக திகழ்கிறது. பயணிகள் உள்ளே செல்வதற்கே […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அதிக கடைகளுடன் புதிய மார்க்கெட் உருவாக்க வேண்டும் ; சமத்துவ மக்கள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது  மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமை  தாங்கினார்.. கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கணேஷ் மாநில பொதுக்குழு பூமி பாலகன் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஐயா துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:-‘ * ஈரோட்டில் […]

கோவில்பட்டி

பா.ஜனதா மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டியை அடுத்த  நாலாட்டின்புதூர் தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் =பிரதமர் மோடியின் மனதில் குரல் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது. எராளமான கட்சி தொண்டர்கள் கூடி இருந்து பிரதமரின் பேச்சை கவனித்தனர், மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பாக கிராமப்புற, நகர்ப்புற முன்னேற்ற கள ஆய்வு குழுவின் மாவட்ட, மண்டல நிர்வ்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமை தாங்கினர். மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி ,சிறப்பு விருந்தினர்கள் […]

சிறுகதை

தாத்தா தேடிய அரைக்கீ … (சிறுகதை)

ஒரு ஊரிலே ஒரு தாத்தா இருந்தார்.அவர் பேரன்களுக்கு புதிர் கதை சொல்வார்.விடை சொல்லாவிட்டால் விடமாட்டார். இதனால் தாத்தா கண்ணில் மாட்டாமல் பாட்டியிடம் பேரன்கள் ஓடிவந்தனர்.பாட்டி அவர்களை அரவணைத்து அன்பாக பேசுவார். அப்போது அவர்கள் பாட்டி நீங்கள் ஒரு கதை சொல்லுங்கள் என்று பேரன்கள் கேட்க பாட்டி சிரித்தபடி …நான் கதை சொல்லட்டுமா என்று சொல்லத்தொடங்கினார்.ஒரு ஊரிலே ஒரு பாட்டி தாத்தா இருந்தாங்க…பாட்டிக்கும் தாத்தாவுக்கும் எப்போதும் சண்டைதான்.தாத்தா சொல்லுறதை பாட்டி கேட்கமாட்டாங்க..பாட்டி சொல்லுறதை தாத்தா கேட்கமாட்டாங்க… ஏன்னா இரண்டு […]

தூத்துக்குடி

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூல் ; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி  இருப்பதாவது;- தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுதல், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஒட்டுதல், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை உபயோகித்து வாகனம் ஓட்டுதல், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்கவிட்டு வாகனம் ஓட்டுதல், தடை செய்யப்பட்ட ஹேண்டில்பார் மாற்றி ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் […]

கோவில்பட்டி

மன நலம் பாதித்த  பெண்மீட்பு: கோவில்பட்டி தாசில்தார் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்

தூத்துக்குடி புதிய துறைமுகம் கிரீன் கேட் அருகில் மன நலம் பாதிக்க பட்ட நிலையில் பெண் ஒருவர் இருப்பதாக 25/02/2023அன்று தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி ஆய்வாளர் தங்கராஜ் உத்தரவின் பேரில் மகளிர் காவலர் தமிழ்ச்செல்வி  மூலம் அந்த பெண் மீட்கப்பட்டார்.’ தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விஜயதர்சினி ( 51);என்று தெரிய வந்தது. முடுக்குமீண்டான் பட்டி ஆக்டிவ் மைண்ட் ஸ் தொண்டு நிறுவன மனநல காப்பகத்தில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் துணிகரம்: காய்கறி கடைக்காரர் வீட்டின் கதவை  உடைத்து  நகை- பணம் திருட்டு.

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர்  கணேசன் என்பவரது மகன் வெங்கடேஷ். இவர் நகராட்சி தினசரி சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் நேற்று நள்ளிரவு தூத்துக்குடியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய   வெங்கடேஷ் , வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது மேலும் அதிர்ச்சி.,  பொருட்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையம் எதிரே நான்குவழி சாலையில் பஸ்சில் இருந்து இறங்கிய சிப்காட்

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திற்கு வரமால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறங்கி செல்வதால் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு காயங்களும், உயிரிழப்புகளும் தொடர்ந்து வண்ணம் உள்ளது… சிலரின் சுய லாபத்திற்காக பாதுகாப்பு இல்லாத இடத்தில் கூடுதல் பஸ் நிலையத்தினை அமைத்தது மட்டுமின்றி,, அனைத்து பஸ்களும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறங்கி வரும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு 60க்கும் மேற்பட்ட விபத்துக்கள் சராசரியாக […]

செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ. தி. மு. க.

news:சென்னையில் அதிமுக.தலைமை கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- இந்த இயக்கத்திற்கு அழிவே இல்லை என்ற கருத்தை  புரட்சித்தலைவர்  எடுத்துவைத்தார். அந்த கருத்தின் அடிப்படையில் புரட்சித்தலைவரின் மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மாவும் ,அம்மாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடியாரும் இன்றைக்கு கழகத்தை வலிமைமிக்க இயக்கமாக  உருவெடுத்து, ஒவ்வொரு தொண்டனும் அம்மாவின் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியான விழாவாக இன்றைக்கு கொண்டாடி கொண்டிருக்கின்றோம்.அம்மாவை பொறுத்தவரையில் அவர் மறைந்துவிடவில்லை.அவருடைய நல்லாசி நமக்கு இருக்கின்றது.ஒவ்வொரு தொண்டனுடைய நெஞ்சங்களிலும் […]

தூத்துக்குடி

இலட்சியத்தை  அடைய துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்;கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி மாணவ/ மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் புத்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-‘  உலக நாடுகளிலேயே அதிக அளவில் இளம் மக்கள்தொகையை கொண்ட நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் உள்ள மக்களின் சராசரி வயது 29 ஆகும். உலக நாடுகளில் சீனாவில் […]