கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை பணிகளை கால தாமதப்படுத்துவதை கண்டித்தும், சர்வீஸ் சாலை பணிகளில் மெத்தனமாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்றம் நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாதர் சம்மேளன நகரச் செயலாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா நாளை 3-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-3-10-2024 வியாழக்கிழமை அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மதுகைடவர் அழிவிற்கு காரணமான தேவிகுமாரி வடிவத்தில் தோற்றம்அம்மனின் அருட்கோலங்கள்: துர்க்கை அம்மன் கோலம்4-10-2024 வெள்ளிக்கிழமைஅம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மகிஷாசுரனை வதைக்க புறப்பட்ட ராஜராஜேஸ்வரி தோற்றம்அம்மனின் அருட்கோலங்கள்:துர்க்கை அம்மன் கோலம்5-10-2024 சனிக்கிழமைஅம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மகிஷாசுரனை […]
தென் மாவட்டங்களில் நாகர்கோவில் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாக ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன, நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை இரட்டை ரெயில் பாதைக்காக வழித்தடங்கள் உள்ளன. எனவே இருப்புப்பாதை வசதிகளை கருத்தில் கொண்டு புதிய ரெயில்களை இயக்காவிட்பாலும், கடந்த 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட ரெயில்களையாவது மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். தென் மாவட்டங்கனை பொறுத்தவரை தூத்துக்குடி – கோயம்புத்தூர் தினசரி இரவு நேர ரெயில், தூத்துக்குடி சென்னை பகல் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போது தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார் அதை தொடர்ந்து தற்போது ஆரம்ப கட்ட பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது,.இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள ஏலம் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு நிறுவனமான TIDCO, கோவில்பட்டி விமான ஓடுதளத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான மாஸ்டர் […]
கோவில்பட்டி சைவ வேளாளர்கள் சங்கத்தின் 55-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன், பொருளாளர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், தணிக்கையாளர் சுந்தரம், துணைத்தலைவர் கண்ணன்,துணைச்செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.. சங்க தலைவர் தலைவர் தெய்வேந்திரன், சங்க வளர்ச்சி, வருங்கால திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், ஆண்டறிக்கை, மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது, 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் […]
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியசெயலாளர் அழகர்சாமி ஏற்பாட்டில், நடந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், ஊத்துப்பட்டி கிராமத்தில் அதிமுக கொடியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்றஉறுப்பினர் கடம்பூர் ராஜூ ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடம்பூர் ராஜு வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தலைமைக்கழக பேச்சாளர் மூர்த்தி,வழக்கறிஞர் அணி மாவட்ட […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). பொறியாளர். இவர், கடந்த 20-ந் தேதி பாரதிநகர் மேட்டு தெருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு காரில் சென்றார். அங்கிருந்து இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலை அருகே வந்த போது 10 பேர் கும்பல் திடீரென்று காரை வழிமறித்தனர். அவரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டிய அவர்கள் , ராஜ்குக்மாரிடம் இருந்து செல்போன், பவர் […]
கோவில்பட்டியில் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் சவுபாக்யா மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு சீனிவாசா மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் என்.டி.சீனிவாசன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ்..ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் க.தமிழரசன், மாவட்ட துணைசெயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிருஸ்டோபர் வரவேற்று பேசினார். […]
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜ் என்பது மகன் பாண்டியராஜ் (vவயது 25). இவர் கட்டிட தொழில் செய்துள்ளார். இன்று காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர். நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றபோது, அங்குள்ள கண்மாய் பகுதியில் வெட்டு காயங்களுடன் பாண்டியராஜ் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பாண்டிராஜை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இது […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில், வட்டார விஸ்வகர்மா மக்கள் சார்பாக, தியாகராஜ பாகவதரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் விஸ்வகர்மா ஆதாரனை ஜெயந்தி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டிகள் எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விஸ்வகர்மா சமுதாய தலைவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், ராமநாதபுரம், […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
