கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டப்பொறியாளர் அலுவலகம் தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து கோவில்பட்டியில் இன்று மாலை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை கோவில்பட்டி கோட்டப்பொறியாளர் அலுவலகம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி கோட்டப்பொறியாளர் ஊ.ஆறுமுகநயினார் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து த.ஜெயராணி, கண்காணிப்பு பொறியாளர் (நெ) திருநெல்வேலி தொடக்க உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார் தூத்துக்குடி பாரளுமன்ற உறுப்பினர் […]
கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் உள்ள 90 நலவாழ்வு மையங்களுக்கு கனிமவள நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தானியங்கி பகுப்பாய்வுக் கருவி, நெபுலைசர், ரத்த அழுத்த மானி, மைய விலக்கு சுழற்சிக் கருவி, ஹீமோகுளோபினோ மீட்டர், குளிர்சாதனப் பெட்டி, மருத்துவப் பெட்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 61 […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முப்பிலிவெட்டி கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் புணராவர்த்தன அஷ்டபந்தன நூதன சாலகோபுர மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை தொடங்கியது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை மங்கள இசை, திருமறை விகேநேச்வா பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன, மாலை 5.31 மணி முதல் இரவு […]
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கயத்தாறு வட்டாரக்கிளையில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டி ஏ கே எஸ் சொர்ண மஹாலில் நடந்தது. விழாவுக்கு வட்டாரத் தலைவர் அழகுலட்சுமி தலைமை தாங்கினார்..காளியப்பன் லீலாவதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டாரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கலை உடையார்,மாவட்டத் தலைவர் செல்வராஜ்,கல்வி மாவட்டச் செயலாளர் ரவீந்திரராஜன், கல்வி மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், பணி நிறைவு பெறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் […]
கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் 2624வது மஹாவீர் ஜெயந்தி விழா செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு கொண்டாடப்பட்டது ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனர் தேன்ராஜா அனைவரையும் வரவேற்றார், கழுகுமலை 1008 மஹாவீர் அதிசய ஷேத்திர கமிட்டி செயலர் முகேஷ் தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில். மஹாவீரரின் போதனைகளான கொல்லாமை,உண்மையே பேசு,திருடாதே, போன்ற போதனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். விழாவுக்கு ரித்திக் ,பிரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிங்கிள் , மோக் ஷா ஆகியோர் ,பக்தர்களுக்கு லட்டு வழங்கினார்கள். நிகழ்வில் அறக்கட்டளை […]
சிறுபான்மையின மக்களை உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர்,நகர்மன்ற உறுப்பினர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.நகரத் துணைச் செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன்,தாலுகா துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் பரமராஜ்,சேதுராமலிங்கம் […]
திராவிட இயக்கங்களில் ஆணிவேரான சுயமரியாதை இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான பட்டிவீரன்பட்டி டபிள்யு.பி..ஏ. சவுந்தரபாண்டியனாருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஆலங்குளம் தொகுதி உறுப்பினர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் வேண்டுகோள் விடுத்து பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ” ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் கோரிக்கையை ஏற்று பட்டிவீரன்பட்டி டபிள்யு.பி..ஏ. சவுந்தரபாண்டியனார் அவர்களுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து […]
உடல் நலம் பெறவும், சுற்றுசூழல் பாதுகாக்க வேண்டி சைக்களில் ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களின் படங்களை வெற்றி கொடியாக வைத்து பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டி அர்னால்டு ஜிம் வளாகத்தில் நண்பர்கள் குழுவினர்கள் சார்பில் பாராட்டு கூட்டம் நடந்தது. அர்னால்டு ஜிம் நிர்வாகி பென்ட் தலைமை தாங்கி வாழ்த்தினார். பாண்டியன கிராம வங்கி முன்னாள் ஊழியர் பிரபஞ்ச பாலாஜி தான் எழுதிய கவிதையில் அரசியல்வாதிகள் அரசியல் கட்சி கொடி கட்டி காரில் பறக்கும் […]
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தியும் வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வரவேற்று உள்ளது. அதே சமயம் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி பயணியர் விடுதி அருகில் கவன ஈர்ப்பு […]
பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனிராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான டபுள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாருக்கு தமிழகஅரசு மணி மண்டபம் மற்றும் அவரது திருஉருவ சிலையும் அமைக்க தமிழ்நாடு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதனை வரவேற்கிறோம். நாடார் சமுதாய மக்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



