தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி நாறும்பூநாதன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66. நேற்று காலை நடைபயிற்சி சென்ற போது மயக்கம் ஏற்பட்டு வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. தூத்துக்குடி மாவட்டம் கழுக மலையை சேர்ந்த நாறும்பு நாதன் தனது பள்ளி, கல்லூரி படிப்பை கோவில்பட்டியில் முடித்தார். திருமணத்திற்கு பின், குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார். .அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கல்லூரி […]
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமலை, பாலசுப்பிரமணியன், தனிப்பிரிவு போலீசார் அருணாசலம் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் தலா 60 கிலோ எடை கொண்ட 22 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரில் இருந்தது பாண்டவர்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பூல்சாமி மகன் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். நகர தலைவர் டி.கருப்பசாமி மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் பொதுச் செயலாளர் அய்யாதுரை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர்கள் சிங்கராஜ் ராஜமாணிக்கம் மாவட்ட செயலாளர் திருமுருகன், நகர துணை தலைவர் தங்கபாண்டியன் நகர பொது செயலாளர் காளிராஜ் வட்டாரத் துணைத் தலைவர் தங்கராஜ் ஆறுமுக […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகளை உருவாக்கி அதன் மூலம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பரப்பரை செய்து வருகிறது .இந்தாண்டு 5000 இடங்களில் அஸ்ட்ரானமி,ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகம்,விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலம் கோவிலுக்கு வருகை வந்த […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக இந்தி திணிப்பு,நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோடு லாயல் மில் காலனிபகுதியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் பாரதி,ராதாகிருஷ்ணன்,ஜோசப்அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, இளம் பேச்சாளர் உமாராணி, கோவில்பட்டி சட்டமன்றத் […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமலாதேவி பங்கேற்றார். மாணவிகளுக்கு குற்றப்பிரிவு விழிப்புணர்வு பற்றியும் தற்காப்புகலை மற்றும் தன்னம்பிக்கை பற்றியும் பேசினார். தொடர்ந்து கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். விழா தொடக்கத்தில் பேராசிரியை சத்யா வரவேற்று பேசினார். முடிவில் உதவிப்பேராசிரியை […]
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. 72 விவசாய தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை,10 கிலோ அரிசிப்பை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் நகரச் செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி நல உதவிகளை வழங்கினார். வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 14வது வார்டு […]
கோவில்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். இதில் அதிக லாபம் கிடைப்பதால் கடைகளில் ஒளித்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு நைசாக எடுத்து கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள்./ இவர்களுக்கு தடை செய்யப்பட புகையிலை பொருட்கள சப்ளை செய்பவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து வீடுகளில் பதுக்கி வைத்து தேவைப்படுவோருக்கு சப்ளை செய்கிறார்கள். இது போல் தடை செய்யப்பட்ட புகையிலை […]
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் உச்சிமாகாளி, கண்டெய்னர் ஓட்டுனர். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வழியாக மதுரையை நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டிச்சென்றார். கோவில்பட்டியை கடந்து சிவனைந்தபுரம் சோதனைச் சாவடியை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையின் நடுவே தடுப்பு சுவரின் மீது மோதி சாலையில் தலைக்குபுற கவிழ்ந்தது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த 2 கார்கள், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஏற்கனவே கவிழந்து கிடந்த கண்டெய்னர் லாரி மீது மீது மோதின. […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழச்சி வேலாயுதபுரத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலரர் மந்திர சூடாமணி வரவேற்றார்.ஜீவ அனுக்கிரக அறக் கட்டளை நிறுவனர் ராஜேந்திரன்.. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் முருகன், லட்சுமி டெக்கரேஷன் சண் முகவேல், ராஜா சிப்ஸ் ராஜா, தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளை பூலோக பாண்டி, சாந்தி கன்ஸ்ட்ரக்சன் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் நாடார் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
