திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது.இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் மூலம் பலகலைக்கழக விழா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு பிரதமர், கவர்னர் முதல்-அமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர், கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெறுகிறது.இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகலுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.மேலும் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார் . தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, […]
அ.தி.மு.க, அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நம்மை ஆளாக்கிய இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல்,அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்ற மமதையில்இந்த விடியா அரசை தலைமை தாங்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்தற்போது கனவில் மிதந்து வருகிறார்.‘புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்’ என்றுஒரு அதிபுத்திசாலி சொல்லுவது போல், பொருளாதாரத்தில் பின் […]
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை […]
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஹெலிபேட் தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், ஹெலிகாப்டர் பயணம் தவிர்க்கப்பட்டு, சுமார் 60 கி.மீ தொலைவுக்கு சாலை மார்க்கமாக காரில் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே, நாளை காலை முதல் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரை – […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை பகுதியில் ஒரு பட்டாசு ஆலையில் இன்று பகலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிகொண்டனர்,தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,இந்த விபத்தில் 3 வெடி மருந்து கிடங்குகளில் இருந்த பணியாளர்கள் 5 பேர் தீயில் கருகி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேர் பலியானதாகவும் 10 […]
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த நிலையில் இந்த புகார் குறித்த உண்மை […]
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதை யோட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018, 2019 ஆண்டுகள் மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டமளிப்பு விழாவுக்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான […]
எதிர்க்கட்சியாக செயல்படுவதில் அ.தி.மு.க. எதற்காக மந்தநிலையில் இருக்கிறது என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான டி,ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கையின் அடிப்படையிலும் தமிழகத்தில் எதிர்கட்சி அ.தி.மு.க. தான். இதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.செயல்படவில்லை என்றும் நாங்கள் பலவீனமாக இருப்பதாகவும் ஒரு பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்.அதற்கு தி.மு.க.வும் உடந்தை. தேர்தல் வந்தால் இவையெல்லாம் அடிபட்டுப்போகும். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி எப்போதும் மாறாது, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
