கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர் )கொண்டாடப்பட்டது. 19-4-25 சனிக்கிழமை இரவு10.30 மணி அளவில் திருப்பலி ஆரம்பமானது. இந்த வழிபாடானது திரு ஒளி வழிபாடு, இறைவார்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு என மூன்று விதமாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து உயிர்த்தெழும் காட்சி உன்னதங்களிலே ஓசன்னா பாட்டுபாட வாணவேடிக்கைகள், முழங்க இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது. புனித சூசையப்பர் திருத்தல […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில் பாண்டவர்மங்கலம் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க. தமிழரசன் தலைமை தாங்கினார்.கோவில்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் மஞ்சு தலைமையிலான மருத்துவக்குழுவினர் 50-க்கும் மேற்பட்டோர்க்கு கண் பரிசோதனை செய்தார். 12 […]
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி கோவில்பட்டி நகர அதிமுக சார்பில் பூத்கமிட்டி சரிபார்க்கும் நிகழ்வு மீரா மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு தலைமை தாங்கி, பூத்கமிட்டி பணிகளை ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி,ஒன்றிய செயலாளர் போடுசாமி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,ஆவின் தலைவர் தாமோதரன்,ஜெ பேரவை நகர […]
கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் துணிகர திருட்டு சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு விற்பனையாளர்கள் சென்றனர். மறுநாள் காலை கடை திறக்க வந்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடைக்குள் சென்று பார்த்தபோது 25 மதுபாட்டில்கள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. வெள்ளிக்கிழமை அன்று கடையில் வசூலான பணத்தை எடுத்து சென்று விட்டதால் அந்த பணம் தப்பியது. கல்லாப்பெட்டியில் 50 ரூபாய் மட்டும் […]
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. கோவில்பட்டியிலும் 100 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. இடையிடையே கோடை மழை பெய்து ஓரளவு குளிர்ச்சி தந்தாலும் பகல் நேரத்தில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சில நிமிடங்கள் மழை பெய்தாலும் பல மணி நேரம் மின் தடையை அனுபவிக்க வேண்டிய கொடுமை கோவில்பட்டி சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று […]
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் தொடங்கப்பட்ட தமிழ்த் தொண்டு நிறுவனமான ‘இலக்கியச் சாரல்’ சார்பில் திரையிசைப்பாடல்களில் மக்கள் உள்ளம் கவர்ந்தவர்கள் பாடகர்களே! பாடகிகளே! என்ற பாட்டரங்கம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் நடைபெற்றது. இசை எப் எம். நிறுவனர் கோ. சுரேஷ்குமார் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரீன் வே பவுண்டேசன் நிறுவனர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நந்தலாலா சந்திரசேகர் வாழ்த்துப்பாடல் பாட , தமிழாசிரியை […]
கோவை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவலர் சிறுவர் சிறுமியர் மன்றம் சார்பாக மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. நரசிம்ம நாயக்கன் பாளையம் உயர்நிலைபள்ளியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாய்ஸ் கிளப் சார்பில் இந்த தேர்வு நடைபெற்றது தேர்வு போட்டியை பெரியநாயக்கன்பாளையம் டி எஸ் பி பொன்னுச்சாமி தொட க்கி வைத்து மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ திடீரென விலகி உள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு […]
கோவில்பட்டி மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி சரிபார்க்கும் நிகழ்வு கடலையூர் ரோட்டில் உள்ள உமா மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம். எல். ஏ.கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர் போடுசாமி,மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் முருகன்,கிளைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, வெற்றிசிகாமணி, விஜயகுமார் ,வேல்ராஜ், சின்னத்துரை,பிச்சைமுத்து, வாவத்தாவூர் முருகன்,சேதுராஜ், முருகன், […]
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பபடுத்தினர். அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி […]