• May 20, 2025

Month: April 2025

செய்திகள்

2 ஆண்டாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன்

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று (ஏப்.9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏப்ரல் 20ம் தேதி ஜா,மீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர் விசாரணையில், மோசடி தொகையில், 1.34 கோடி ரூபாய் செந்தில்பாலாஜி வங்கி கணக்கிலும், 29.55 லட்சம் ரூபாய் அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் `சைக்கிள் சவாரி’ ஆசிரியருக்கு பாராட்டு கூட்டம்

உடல் நலம் பெறவும், சுற்றுசூழல் பாதுகாக்க வேண்டி சைக்களில் ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களின் படங்களை வெற்றி கொடியாக வைத்து பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டி அர்னால்டு ஜிம் வளாகத்தில் நண்பர்கள் குழுவினர்கள் சார்பில் பாராட்டு கூட்டம் நடந்தது. அர்னால்டு ஜிம் நிர்வாகி பென்ட் தலைமை தாங்கி வாழ்த்தினார். பாண்டியன கிராம வங்கி முன்னாள்  ஊழியர் பிரபஞ்ச பாலாஜி தான் எழுதிய கவிதையில் அரசியல்வாதிகள் அரசியல் கட்சி கொடி கட்டி காரில் பறக்கும் […]

செய்திகள்

காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளியை  கொன்று புதைத்தனர்; சிறுவர்கள் உள்பட 4 பேர்

திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 20) என்ற கட்டிட தொழிலாளியை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்கள் கீதா. சாந்தராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் குருநாதன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் சுமார் 3 மணி நேரம் தேடிய நிலையில், எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தகவல் கொடுத்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.                                                                                                                                                                                           அதன் அடிப்படையில் குருநாதன் கோவில் […]

கோவில்பட்டி

கவர்னர் பதவி விலக கோரி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தியும் வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வரவேற்று உள்ளது. அதே சமயம் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி பயணியர் விடுதி அருகில் கவன ஈர்ப்பு […]

செய்திகள்

மருதமலை கோவிலுக்கு நாளை முதல் 14-ந்தேதி வரை 4 சக்கர வாகனங்களில் செல்ல

கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதையடுத்து மண்டல பூஜை தொடங்கி உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை, வழிபாடு செய்யப்படுகிறது இந்த பூஜை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு என விஷேச நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை […]

செய்திகள்

குமரி அனந்தன் காலமானார்; கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12.15 […]

கோவில்பட்டி

திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர்; பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் வரவேற்பு

பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனிராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான டபுள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாருக்கு தமிழகஅரசு  மணி மண்டபம் மற்றும் அவரது திருஉருவ சிலையும் அமைக்க தமிழ்நாடு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதனை வரவேற்கிறோம். நாடார் சமுதாய  மக்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் […]

கோவில்பட்டி

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம்

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் கோவில்பட்டியில்  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க  தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாளர் வரதராஜன்  துனணத் தலைவர் ராஜ்குமார் பொருளாளர ராஜவேல்   மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன் .சுஜித்குமார்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில்தீப்பெட்டி விற்பனை மார்க்கெட்டை காப்பாற்ற சிகரெட் லைட்டர்  விற்பனைக்கு தடை வாங்குவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்   சிவகாசியில் நடந்து முடிந்த தீப்பெட்டி நூற்றாண்டு விழாவிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி

கட்சி தொடக்க நாள்: பாஜக கொடியேற்று விழா

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சி தொடக்க நாளை முன்னிட்டு ராஜீவ்நகர் இ பி காலனி பகுதியில் மாவட்ட துணை தலைவர் பாலு தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி, பொதுச்செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர் மாடசாமி, முன்னாள் பொதுச் செயலாளர் சந்தானம், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து,மாவட்ட  செயலாளர் ஊடகப்பிரிவு ராஜகாந்தன்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் உமா செல்வி,செயற்குழு […]

கோவில்பட்டி

கவர்னருக்கு எதிரான தீர்ப்பு: கோவில்பட்டியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கும் வகையில், கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. பயணியர் விடுதி முன்பு நகர திமுக செயலாளர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில்  பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,நகர துணைச் செயலாளர் அன்பழகன்,அயலக அணி சுப்புராயன்,பின்னர் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என கோஷமிட்டனர். மத்திய […]