நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்திலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில்விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து ஏராளமானவர்கள் விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.அந்த வகையில் தூத்துக்குடி தொகுதியில்திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா சம்பத், கீதாஜீவன் உள்பட பலரும் பணம் செலுத்தி மனு செய்திருந்தனர். இந்த நிலையில் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட இன்று சென்னை திமுக தலைமைக்கழகத்தில் விருப்ப மனு தாக்கல் […]
2024 மகா சிவ ராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற 5 சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன. மகா சிவராத்திரி அன்று ஈசனை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்,சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி […]
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங் களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகா லட்சுமிக்கு “ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா” என்ற பெயர்களும் உண்டு. அவளுக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் “சாமந்திப்பூ”. நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக் கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி […]
முன்னோர்களின் ஆறுவழிகளை நீங்கள் கடைப்பிடித்தால், உங்களுக்குள் உள்ள பிரச்சனைகள் தீர்வதுடன், வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது… 1 – பசி 2 – தாகம் 3 – உடல் உழைப்பு 4 – தூக்கம் 5 – ஓய்வு 6 – மன அமைதி- இவைதான் அந்த ஆறு வழிகள். பசி.. உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா?? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்? […]
மதுரை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையம் அதிக வருவாய் தரக்கூடிய ரெயில் நிலையமாக விளங்குகிறது, நாள் தோறும் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் இங்கிருந்து ஒவ்வொரு ரெயிலிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை செல்கிறார்கள். அதே போல் சென்னையில் இருந்து கோவில்பட்டி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் இதே அளவு பயணிகள் கோவில்பட்டி வருகிறார்கள். தற்போது கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன. கோவில்பட்டி வழியாக நிறைய […]
தமிழகத்தில் போதைப்பொருள் வினியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மாணவரணி, மகளிர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் கூறியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் செய்த ஒரே சாதனை என்னவென்றால் , இந்தியாவில் போதை பொருட்கள் அதிகம் […]
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய கனிமொழி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவியாக மடிக்கணினி மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி , 49 கல்லூரி மாணவ, மாணவி களுக்கு மடிக்கணினி மற்றும் 6 பேருக்கு சத்துணவு பணி நியமன ஆணைகள் வழங்கினார். 30 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி 49 நபர்களுக்கு மொத்த மதிப்பு 14,70,000 ஆகும். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், […]
ராஜாக்கள் காலம் தொட்டு, நமது மூதாதையர்கள் காலம் முதல், இன்றுவரை சாஸ்திர சம்பிரதாயங்களை அனைவரும் பின்பற்றி தான் வருகின்றோம். அவ்வாறு ஒரு குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே அந்த குழந்தைகளுக்கான ஜாதகத்தை எழுதி வைக்கிறோம். இந்த ஜாதகத்தின் மூலம் அந்த குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும், எந்த பதவியை அடையும், எப்படி படிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு ஜாதகத்தின் மூலம் ஒருவருடைய வாழ்க்கை ரகசியத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியா விட்டாலும், ஓரளவு […]
ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு சென்னையில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- தலைவர்களின் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடி அதன்மூலம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். பாரதிய ஜனதா கட்சி அவர்களது […]
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் மாபெரும் மாரத்தான் போட்டி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று காலை நடத்தப்பட்டது. ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டியை , திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.காலை 6:30 மணிக்கு கொடியசைத்து தொடக்கி வைத்தார். போட்டியானது அதே இடத்தில் 8:30 மணி அளவில் நிறைவு பெற்றது. ஆண்களுக்கான […]