தூத்துக்குடி மாநகராட்சி உரக்கிடங்கில் 66 ஆயிரம் பலன் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி;
தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கில் இன்று (27.10.2023) தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.93 லட்சம் செலவில் 60 ஏக்கர் பரப்பளவில் 66 ஆயிரம் பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் […]