தென்காசி அருகே பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 44). இவர் அப்பகுதியில் ஒரு மெடிக்கல் கடையில் ஊழியராக வேலை செய்தார். இவருக்கும், பக்கத்து ஊரான திருமலாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகள் லலிதாவுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் பொன்னுத்துரை தனது மனைவி லலிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் லலிதா தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 5.7.2014 அன்று பொன்னுத்துரை […]
உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயிலின் இரண்டு பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று காலையில் ஒரு ரெயில் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, ரெயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்தனர். தீ விபத்து பற்றி […]
தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆற்றின் குறுக்கே புதிதாக சிறு பாலங்கள்; ஆட்சியர் பார்வையிட்டார்
தூத்துக்குடி வட்டம் வீரநாயக்கன்தட்டு, அத்திமரப்பட்டி மற்றும் காலாங்கரை ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்தின் மூலம் கோரம்பள்ளம் ஆற்றில் (உப்பாத்து ஓடை) ரூ.5 கோடி செலவில் சிறுபாலங்கள், வெள்ளப் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும் உள்வாங்கிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வீரநாயக்கன்தட்டு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுபாலங்களை.மாவட்ட ஆட்சியர் .கி.செந்தில்ராஜ், இன்று (26.8.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, செயற்பொறியாளர் (கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, உதவி செயற்பொறியாளர் […]
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியும், புனித மரியன்னை பள்ளியில் சிலம்பம், குத்துசண்டை போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் வயது வாரியாக நடைபெற்றது.. இதில் இலுப்பையூரணி ஏஞ்சல் நர்சரி பள்ளி மாறும் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அவர்களை பாராட்டிய நகராட்சி தலைவர் மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் […]
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு பா..ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமையில் திட்டங்குளம் மற்றும் ஆலம்பட்டி கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் திட்டங்குளம் பஸ் நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ்கள் நின்று செல்ல கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து. கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி. கிழக்கு ஒன்றிய […]
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலங்களில் குற்றாலநாதர் கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடுவது வழக்கம்.அந்த வகையில் ஏலம் எடுத்தவர்கள் குற்றாலநாதர் தெற்கு பிரகாரம், வடக்கு மற்றும் கீழ்பிரகாரம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். விதிமுறைகள் மீறி கோவிலைச் சுற்றி இடைவெளி இன்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு சீசன் தாமதமாக ஜூலை மாதம் தொடங்கி முதல் வாரத்திலேயே முடிந்து விட்டது.தற்போது குற்றாலம் […]
அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஒ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் நீக்கப்பட்டதும் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. இந்த ஐந்தே தீர்ப்பை வரவேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி/.ஜெயக்குமார் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் , கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 31.8.2023 வியாழக்கிழமை காலை 10.மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை […]
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் பிறந்தநாளை தே.மு.தி.க.வினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த், தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று காலையில் இருந்து தே.மு.தி.க.தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். […]
“எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பவர்கள் மட்டுமே அ.தி.மு.க. என்று சொல்ல முடியும்”- கடம்பூர்
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், வெற்றி ஊர்வலம் நடத்தியும் கொண்டாடி வருகிறார்கள். கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடிகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஐகோர்ட்டு தீர்ப்பையொட்டி கடம்பூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் […]