• May 20, 2024

Month: March 2023

செய்திகள்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றசாட்டு: கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை காத்திருப்போர் பட்டியலுக்கு

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமதுசபீர் ஆலமை நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று […]

செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- மகளிர் உரிமைத்தொகை குறித்து நீண்ட விளக்க்ம் கொடுக்க விரும்புகிறேன். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை குறித்த, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும் ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி […]

தூத்துக்குடி

தூத்துக்குடி: மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனுக்கள் குவிந்தன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 320 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அறிவுறுத்தினார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் , செந்தில்ராஜ், […]

ஆன்மிகம்

தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்கள்

தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்களின் பட்டியல் வருமாறு:- (நன்றி- தமிழ் விக்கிபீடியா )

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 5 ஆண்டுகளாக  நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயங்க

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம் ஊராட்சி அனந்தமாடன் பச்சேரி கிராமத்தில் 5 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட தூத்துக்குடியில் இருந்து அனந்தமாடன் பச்சேரி வழியாக குளத்தூர் செல்லும்  53 D அரசு நகர பேருந்தை மீண்டும் இயக்க வழிவகை செய்து தருமாறு கிராம பொதுமக்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  உயர்திரு எம் சி.சண்முகையா அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.. இதயனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மேற்கொண்ட  நடவடிக்கையின் பேரில் அனந்தமாடன்பச்சேரியில் மீண்டும் அரசு நகர பேருந்து வந்து செல்ல வழிவகை […]

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் ஆலோசனை  கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாவட்ட பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,.மாவட்ட அவைத்தலைவர் .செல்வராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற  உறுப்பினர் மார்கண்டேயன், ,தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன்,தூத்துக்குடி மாநகர மேயர் .ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். .கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான .கீதாஜீவன்  கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பற்றி […]

கோவில்பட்டி

விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை

கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாரின் 83வது அவதார பெருமங்கல விழா நடைபெற்றது. ஓம்சக்தி கொடியை பரமக்குடி ஆர்.டி.ஓ பத்மப்ரியா ஏற்றி வைத்தார்.  மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மகளிர்தின விழா

கோவில்பட்டி பாக்யா மஹாலில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக  உலக‌‌ மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.. சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  ஜெய்கிறிஸ் அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.  துணை போலீஸ் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் விநாயகா ரமேஷ், அபிராமி குழுமம்  இயக்குனர் அபிராமி முருகன், ஆசியா பாம்ஸ் பாபு , கணேஷ் பேக்கரி நிறுவனர் ரவி மாணிக்கம், அட்வகேட்  சந்திரசேகர் மருத்துவர் சீனிவாசகன் […]

கோவில்பட்டி

ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் ஜே.சி.ஐ. சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீட்டான்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்திற்கு ஜே.சி.ஐ. அமைப்பின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், பிஸ்கட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி மதிய உணவை வழங்கினர்.  இதேபோல் செமபுதூரில் உள்ள ஆக்டிவ் மைண்ட் ஆண்கள் மனநல காப்பகத்திற்கும் தேவையான பொருட்கள் மற்றும் மதிய உணவினை வழங்கினர். காப்பகத்தில் இருக்கும் பெண் ஒருவர் சிறப்பாக பாடல் பாடி  வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் […]

பொது தகவல்கள்

கோடை காலத்தில் தினமும் மோர் பருகுவது எவ்வளவு நல்லது?

இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் நிலவும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே அதிக வெப்ப நிலை பதிவாகி அதிரவைத்துவிட்டது. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமானது. மற்ற மாதங்களை விட கோடை காலங்களில் மோர் பருகுவது உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும். அதில் உள்ள பொட்டாசியம் உடலில் திரவ சமநிலையை மேம்படுத்தும். பாலை விட மோரில் கொழுப்பும், கலோரிகளும் குறைவு. […]