Month: November 2022

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கால்வாய் அமைக்கும் பணி: கீதா ஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்காதவாறு பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. லெவிஞ்சிபுரம் முதல்தெரு இரண்டாவது தெரு பிரையண்ட் நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், மற்றும் கட்சியினர் உடன் சென்று இருந்தனர்,

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.இதனிடையே, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தூத்தக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்தக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, கயாத்தார், கடம்பூர், சூரங்குடி ஆகிய ஊர்களில் மழை பெய்ததுஇதில் அதிக பட்சமாக கயத்தாறில் 27 மி.மீ., கடம்பூரில் 11, திருசெந்தூர் […]

தூத்துக்குடி

ஓட்டபிடாரம் அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்காண அறிவியல் மற்றும் கணிதம் ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருச்சியில் நடந்த விழாவின் போது தொடக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது, அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வ.,உ.சி.,மேல்நிலைப்பள்ளியில் நடந்த வானவில் மன்றம் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு மன்றத்தை தொடங்கி வைத்தார்.விழாவில் பள்ளி தலைமை […]

ஆன்மிகம்

நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்றுவது…?

யோகம் தரும் நவக்கிரகங்கள் நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தந்த கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். எத்தனை சுற்றுகள் சூரியன் – 10 சுற்றுகள் சுக்கிரன் – 6 சுற்றுகள் சந்திரன் – 11 சுற்றுகள் சனி – 8 சுற்றுகள் செவ்வாய் – 9 சுற்றுகள் ராகு – 4 […]

செய்திகள்

இலங்கைக்கு உரம் கடத்த முயற்சி ; கீழக்கரை கவுன்சிலர் உள்பட 2 பேர்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மண்டபம் மரைன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் கீழக்கரையை சேர்ந்த நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் (வயது 45), கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சார்பாஸ் நவாஸ் (42) ஆகியோர் உரம் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது,.வேதாளை என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு உரத்தை கடத்தி செல்வதற்காக காரில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரையும் […]

தூத்துக்குடி

இரை தேடி ஊருக்குள் வந்த மானை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது கழுத்தில் சுருக்கு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நேற்று இரவு மிளா என்ற அரிய வகை மான் காட்டுப்பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்கு வந்து விட்டது. இதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர், இதை தொடர்ந்து போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.தப்பி ஓட வழியின்றி மிரண்டு போய் நின்ற மானை பிடிப்பதற்கு வனத்துறை ஊழியர்கள் முயன்றனர். மாடி கட்டிடத்தில் நின்றபடி நீலாமான சுருக்கு கயிறை போட்டு பிடித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த மான் சுருக்கு கயிறில் […]

தூத்துக்குடி

`சிந்து வெளி நாகரிகம் விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’-

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவின் 6-வது நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிந்துவெளி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ‘போ் இசை கொற்கை’ என்ற தலைப்பில் பேசுகையில் கூறியதாவது:-போ் இசை கொற்கை என்பது, மிகவும் புகழ் பெற்ற கொற்கை என பொருள் ஆகும். சங்க இலக்கியத்தில், முத்து, வலம்புரி சங்கு ஆகியவற்றிற்கு புகழ் பெற்ற கொற்கை துறைமுகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகமாக விளங்கியது என்பதற்கு, அகழாய்வில் கிடைத்த […]

செய்திகள்

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு; 295 இடங்களில் 2.99 லட்சம் பேர் எழுதினர்

தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டர்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து, 66 ஆயிரத்து, 727 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 99 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 66 ஆயிரத்து 811 பேரும் உள்ளனர். சென்னையில் 16 ஆயிரத்து 178 பேர் விண்ணப்ப மனுக்களை கொடுத்திருந்தனர். இவர்களில் ஆண்கள் […]

செய்திகள்

டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி ;

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- மக்கள் மனதில் மறையாத,நீக்கமற நிறைந்திருக்கின்ற இன்னும் சொல்லப்போனால் இந்த உலகம் உள்ள அளவு,உலகம் இருக்கின்றவரை ஜெயலலிதாவின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரின் திட்டங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் நினைத்துக்கொண்டே இருக்கின்ற வகையில் மிகப்பெரிய தலைவராக,மிகப்பெரிய அளவுக்குத் தமிழகத்தை வழிநடத்தியவராக,முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு வருகிற 5 ம் தேதி அவரின் நினைவுநாள்.அந்த நினைவுநாளில் கழக தொண்டர்கள் நம்முடைய கழகத்தின் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே நான்கு வழி சாலை; தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்

தூத்துக்குடியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குனர் ஒய். ஏ. ராவுத் பேசுகையில்கூறியதாவது:-தூத்துக்குடி துறைமுகம் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.தூத்துக்குடி-மதுரை சாலையில் ஸ்டெர்லைட் அருகே உள்ள ரெயில்வே […]