• May 9, 2024

Month: November 2022

செய்திகள்

கீழக்கரை கவுன்சிலர் உள்பட 2 பேர் கைதில் திடுக்கிடும் தகவல்; ரூ.300 கோடி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மண்டபம் மரைன் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த கீழக்கரையை சேர்ந்த நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் (வயது 45), கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சார்பாஸ் நவாஸ் (42) ஆகியோர் பிடிபட்டனர்,அவர்கள் நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு உரம் கடத்தி செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்டது. தீவிர விசாரணையில் அவர்கள் நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல […]

கோவில்பட்டி

பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 2 ஆண்டு ஜெயில்; கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு

கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை ஓம்சக்தி நகரை சோ்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி சாந்தி (வயது 36). இவா் கடந்த 2021 மே 10 -ம் தேதி தன்னிடம் இருந்த உடைந்த தங்க கம்மலை சரிசெய்ய, ஒரு நகைகடைக்கு சென்றார்,கம்மலை இப்போது சரி செய்ய முடியாது, இன்னும் 2 மணி நேரம் ஆகும் என கூறிநார். இதனால் சாந்தி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கடையிலிருந்த நபா், தனது அண்ணனின் கடையில் நகையை சரிசெய்து தருவதாக கூறி இருக்கிறார்இதை நம்பிய […]

சினிமா

அதிர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சுருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியுடன் நடித்துள்ள வால்டர் வீரய்யா பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளன.நடிகை சுருதிஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமர்புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.“பர்பெக்ட் ஆன செல்பிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில், பைனல் கட் ஆக […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கால்வாய் அமைக்கும் பணி: கீதா ஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்காதவாறு பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. லெவிஞ்சிபுரம் முதல்தெரு இரண்டாவது தெரு பிரையண்ட் நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், மற்றும் கட்சியினர் உடன் சென்று இருந்தனர்,

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.இதனிடையே, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தூத்தக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்தக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, கயாத்தார், கடம்பூர், சூரங்குடி ஆகிய ஊர்களில் மழை பெய்ததுஇதில் அதிக பட்சமாக கயத்தாறில் 27 மி.மீ., கடம்பூரில் 11, திருசெந்தூர் […]

தூத்துக்குடி

வானவில் மன்றத்தின் நோக்கம்-தூத்துக்குடி கலெக்டர் விளக்கம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மானவர்கள் மத்தியில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த அறிவுத்திறனை மேம்படுத்க்துவதற்காக அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதுடன் அதனை திருச்சியில் இன்று நடந்த விழாவில் தொடக்கி வைத்தார்.அதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி சி .வா.பள்ளியில் நடைபெற்ற வானவில் மன்றம் தொடக்க விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. அமைச்சர் கீதா ஜீவன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, […]

செய்திகள்

மின்சார இணைப்புடன் ஆதார் இணைப்பு என்பது சூழ்ச்சியான நடவடிக்கை-வேல்முருகன் எம்.எல்.ஏ.

தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது,இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-இது மத்திய அரசின் உத்தரவு. அதை தமிழக அரசு சிரமேற்கொண்டு உடனடியாக இணைக்க முயற்சிக்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல. இப்படி இணைப்பதால் அதிக மின்சாரத்தை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள் என்று மானியத்தை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முன்னேற்பாடுதான் இது.மீட்டர் பொருத்தப்படுவதும் இதற்கான முன்னேற்பாடு தான். ஆதாரை இணைப்பது என்பது ஒரு […]

தூத்துக்குடி

ஓட்டபிடாரம் அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்காண அறிவியல் மற்றும் கணிதம் ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருச்சியில் நடந்த விழாவின் போது தொடக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது, அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வ.,உ.சி.,மேல்நிலைப்பள்ளியில் நடந்த வானவில் மன்றம் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு மன்றத்தை தொடங்கி வைத்தார்.விழாவில் பள்ளி தலைமை […]

ஆன்மிகம்

நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்றுவது…?

யோகம் தரும் நவக்கிரகங்கள் நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தந்த கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். எத்தனை சுற்றுகள் சூரியன் – 10 சுற்றுகள் சுக்கிரன் – 6 சுற்றுகள் சந்திரன் – 11 சுற்றுகள் சனி – 8 சுற்றுகள் செவ்வாய் – 9 சுற்றுகள் ராகு – 4 […]

செய்திகள்

இலங்கைக்கு உரம் கடத்த முயற்சி ; கீழக்கரை கவுன்சிலர் உள்பட 2 பேர்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மண்டபம் மரைன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் கீழக்கரையை சேர்ந்த நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் (வயது 45), கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சார்பாஸ் நவாஸ் (42) ஆகியோர் உரம் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது,.வேதாளை என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு உரத்தை கடத்தி செல்வதற்காக காரில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரையும் […]