• May 20, 2024

Month: October 2022

பொது தகவல்கள்

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

சாதாரணமாக.. வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள்.. நிஜத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. பலருக்கு.. உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.. அல்லது நீரிழிவு பாதிப்பு இருக்கலாம்..இது போன்ற வாழ்வியல் நோய்களை பலர்.. உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது என்றே சமாளித்து விடலாம் என்று நினைத்து கொண்டிருப்பதை நிறைய சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது.ஆனால்.. அவரவர்.. குடும்ப உறுப்பினர்களின் அதாவது.. ரத்த உறவினர்கள் கொண்டு உள்ள இருதய நோய்கள்.. மூளை பக்கவாதம்.. கல்லீரல் கோளாறுகள் . பரம்பரை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுகிராமத்தில் பூங்கா திறப்பு; சிறுவர்கள் உற்சாகம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுகிராமம் பகுதியில் புதிதாக பூங்காஅமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவில் சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்கு நிறைய உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.முன்னாள் நகர் மன்ற தலைவர் பெரியசாமி பெயரில் இந்த பூங்கா நிறுவப்பட்டுள்ளது. இந்த பூங்கா நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. அந்த பகுதி சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் பூங்காவில் விளயாடி மகிழ்ந்தனர்.முனாதாக நடந்த திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

விளாத்திகுளம் தொகுதியில் 25 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட வைப்பாறு ஆற்றுப் படுகையில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவுப் பணி தொடக்க விழா நடைபெற்றது.மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி […]

கோவில்பட்டி

பள்ளி செல்லா குழந்தைகள்: வீடு தேடி சென்று கள ஆய்வு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஓட்டப்பிடாரம் வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கள ஆய்வு கோவில்பட்டி அருகே எப்போதும் வென்றான் பகுதியில் இன்று நடைபெற்றது.களஆய்வில் 9 பள்ளி செல்லா மாணவர்களின் இல்லங்களுக்கு வீடு தேடி சென்று கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் நலத்திட்டங்கள் பற்றியும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார் எடுத்துரைத்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க வைக்கப்பட்டது.வட்டார கல்வி அலுவலர் பவனீந்தீஸ்வரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் மலர்கொடி, ஆசிரியப் […]

செய்திகள்

மனநல காப்பகத்தில் காதல்: சிகிச்சைக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட ஜோடி

சென்னையை சேர்ந்த மகேந்திரனும்(வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவும்(36) குடும்பத் தகராறு காரணமாக மனதளவில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தந்தை இறந்த சோகத்தில் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் ஆகிய வெவ்வேறு காரணங்களால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தனர்.தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி, மன நோயிலிருந்து விடுபட, இருவரும் காப்பகத்தில் உள்ள Care centre-ல் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்எம்.பில் வரை படித்துள்ள […]

ஆன்மிகம்

கந்தசஷ்டி கவசத்தின் மகிமைகள்

கந்த சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். *வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும். *லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி ஏற்படும். *கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும். முக வசீகரம் ஏற்படும். *செவ்வாய்க் கிழமை மூன்று முறை கந்த சஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். *சஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, விஜயாபுரி, எப்போதும் வென்றான், எம். துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உப மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருக்கிறது.எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் நகரங்கள், மற்றும் கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் தெரிவித்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி, இன்று சுற்றுப்பயணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., இன்று (27.10.2022) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் தூத்துக்குடி தச்சர் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை , .கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர்.கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன் , ஆணையர் த.சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்.தூத்துக்குடி மாநகராட்சியில் 1ஆம் கேட் அருகில் புதிதாக கட்டியிருக்கும் வணிக வளாகத்தில் ஓலைப்புட்டு இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகத்தை கனிமொழி […]

தூத்துக்குடி

கனமழை : தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி கிடந்த தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றினர். இந்நிலையில், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.தூத்தக்குடி மாவட்டத்தில் மேலும் பல்வேறு ஊர்களில் மழை பெய்தது. மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் […]

கோவில்பட்டி

அரிவாளால் வெட்ட ஓங்கிய வாலிபரை துடைப்பத்தால் விரட்டியடித்த தாய்-மகள்; கோவில்பட்டியில் பரபரப்பு சம்பவம்

கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் தாமோதர கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்களது வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தன்று இவர்களது வீட்டின் எதிரே உள்ள வீட்டில் கோழி திருட்டு போனது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது லாவண்யாவின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர், லாவண்யாவின் குடும்பத்தினர் […]