கோவில்பட்டி மக்களுக்கு நற்செய்தி…!அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்துக்குள் சென்று திரும்ப நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான நகரம் கோவில்பட்டி. தீப்பெட்டி, மில், கடலைமிட்டாய் தயாரிப்பு மற்றும் விவசாயம் என தொழில் சார்ந்த நகரம் என்பதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோவில்பட்டி நகரை நோக்கி வருகிறார்கள். இதனால் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டி நகர்பகுதியில் அண்ணா பஸ் நிலையம் செயல்பட்டு வந்தாலும், நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் 3.97 ஏக்கர் பரப்பளவில் 1 கோடியே 80 லட்ச ரூபாய் […]