கோவில்பட்டி ராயல் ஸ்டுடியோ உரிமையாளர் கோமதிநாயகத்தின் சீடரான நா.பிச்சையா, உமா பிளாஷ் என்ற பெயரில் ஸ்டுடியோ நடத்தி வந்தார். கோவில்பட்டி போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவராக இருந்தார். புகைப்பட துறையில் நீண்ட கால அனுபவமிக்க நா.பிச்சையா வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதமாக உடல்நலம் குன்றி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை இரவு 11.05 மணிக்கு காலமானார். அவருக்கு இன்று 84 வயது முடிந்து நாளை […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த நீலாதேவி-பூதேவி உடனுறை சுந்தரராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணி வரை சுந்தர்ராஜப்பெருமாள் சயனக்கோலத்தில் காட்சி அளித்தார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.பூஜைகளை வரதராஜன் ஐயங்கார் செய்தார் இன்று மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இரவு […]
கோவில்பட்டி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையர் கமலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:- விஜயகுமார் (பாஜக):- சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் பேரில் நகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், கால்நடைகளின் உரிமையாளர் ஒருவர் என்னை மிரட்டுகிறார். அக்ரஹாரம் தெருவில் வாறுகால் அமைத்து 25 ஆண்டுகளாகி விட்டது. இதனால் அது மண்ணோடு மண்ணாகிவிட்டது. எனவே, அதனை சீரமைத்து, புதிதாக வாறுகால் அமைத்து தர […]
கோவில்பட்டி நகராட்சி 21 வது வார்டு ஆழ்வார்தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுக நகரச் செயலாளருமான கருணாநிதி தொடங்கி வைத்தார். பொங்கல பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை இடம் பெற்றிருந்தது. நிகழ்ச்சியில் வட்டவழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, 21வது வார்டு கவுன்சிலர் உலகராணி தாமோதரன்.தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மகேந்திரன்,திமுக பிரதிநிதிகள் நாகராஜன்,கடல் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து […]
கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 5 ஆயிரம் ரொக்கபணம் வழங்கக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமையில் காதுகளில் பூ சுற்றி கொண்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள தேரடி கருப்பசாமி கோவிலில் கோரிக்கை மனுவை மாலையாக கோர்த்து வழங்கினார்கள். மேலும் தேங்காய் விடலை போட்டு சாமி கும்பிட்டனர்., பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி தமிழ் மாநில காங்கிரஸ் […]
கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 91 பயனாளிகளுக்கு ரூ.35,06,190 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசும் போது கூறியதாவது:- பல்வேறு கட்டங்களில் பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை […]
கோவில்பட்டி. இலுப்பையூரணி தியாகி லீலாவதி நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் உத்தண்டராமன் மற்றும் அந்த பகுதியினர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்புகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தனி வட்டாட்சியரை சந்தித்து வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:- தியாகி லீலாவதி நகர், இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்டு, எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ள தியாகி லீலாவதி நகருக்கு அடிப்படைகள் தேவைகள் செய்துதரக்கோரி கடந்த 25-11-2024ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதேபோன்று இதுநாள்வரை கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மனுக்கள் […]
சென்னை அனைத்திந்திய தமிழ் சங்கம் சார்பில் பாரதியார் 143 வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி காயத்ரி மண்டபத்தில் நடந்தது. விழாவின் தொடக்கமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த இலக்கிய தலைவர்கள் முன்னிலையில் 143 கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது. தொடர்ந்து 143 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு நடந்தது. அனைத்திந்திய தமிழ் சங்கத்தின் தலைவர் ஆவடிக்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல தலைவர் முருகசரஸ்வதி வரவேற்றார். சிறப்பு […]
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு ( 5-1-2025 ) அன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு நேற்று அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டிதலின்படி, கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி ஆலோசனையின் பேரில் பொதுக்குழு உறுப்பினர் ராமர் தங்கமோதிரம் அணிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா,அவைத்தலைவர் முனியசாமி,துணை செயலாளர் அன்பழகன், பொருளாளர் ராமமூர்த்தி,மாவட்ட பிரதிநிதிகள் ரவிந்திரன், மாரிச்சாமி,மாவட்ட மகளிர் சமுக வலைதளப்பொருப்பாளர் இந்துமதி கவுதமன், நகர துணை செயலாளர் […]
தூத்துக்குடி வடக்குமாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை அருகில் தேமுதிக வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், மாவட்ட துணைசெயலாளர்கள் மாரிச்செல்வம், ராஜபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ1000 வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020