பி.எஸ்.என்.எல். அகில இந்திய ஊழியர் சங்கத்தின் 16-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நிலுவையில் உள்ள டி.ஏ. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மருத்துவபடி, மருத்துவ அலவன்ஸ் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்த வேண்டும். சென்னை ஊழியர் சொசைட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி, 5ஜி சேவையை […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்துக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனி, கணேஷ் நகர் கிழக்குப்பகுதி, இந்திரா காலனி பகுதிகளில் வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்களுக்கு, வீடுகளின் பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டுகட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கரும்பன்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்லையா,ரஞ்சனி கண்ணம்மா,நகர உதவிச் செயலாளர் அலாவுதீன், இளைஞர் பெருமன்ற நகரச் […]
கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் நாடார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் வருமானவரி பிடித்தம் செய்யப்பட்ட பணம் வங்கியில் செலுத்தப்படாமல் போலி வங்கி செல்லான் மற்றும் போலி ரசீது கொடுத்து ஏமாற்றப்பட்டது கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக இது போல் பணம் வசூலிக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்படாமல் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், எனது வருமானவரி பிடித்தம் பணமும் […]
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 19-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணிம முதல் மதியம் 2 மணி வரை மின்சப்ளை தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம், கோவில்பட்டி உபமின் […]
விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் பலர் இந்த கிராமத்துக்கு வந்துள்ளனர். அந்த வகையில் மதுரையில் இருந்து சிலர் வந்து இருந்தனர். நேற்று காலையில் 5 பேர் கடலில் குளிக்க ஆசைப்பட்டனர். இதை தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர்.. அப்போது அவர்கள் ராட்சத அலையில் சிக்கிகொண்டனர். இதில் மதுரை ஜி.ஆர்.நகரைச்சேர்ந்த செல்வகுமார் என்பவரது மனைவி கன்னியம்மாள் (வயது 54).முருகேசன் என்பரவது மகள் […]
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று தொடங்கியது.இதையொட்டி காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெற்றது, விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலையில் கோவில் நடை திறந்ததும் அம்மன்-சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அலங்காரம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடைபெற்றுது. கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபப்ட்டு கொடியேற்றம் நடைபெற்றது., தொடர்ந்து 29.10.2024 வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் […]
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் (18.10.2024) வெள்ளிக்கிழமை தொடங்குகிறது, இதையொட்டி காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது. தொடர்ந்து 29.10.2024 வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மண்டகபடிதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்: ம.அன்புமணி, ): உதவி ஆணையர் (கூ.பொ) ஜி.செல்வி, செயல் அலுவலர்: கி.வெள்ளைச்சாமி., அறங்காவலர் குழு தலைவர் […]
ஹாக்கி இந்தியா லீக் போட்டி இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற டிசம்பர் மாதம் நடக்க உள்ளது இப் போட்டியில் 8 ஆண்கள் அணியும் 6 பெண்கள் அணியும் விளையாட உள்ளன ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் என்ற பெயரில் தமிழகம் களம் காண உள்ளது. இந்த அணியை சார்லஸ் குரூப்ஸ் உரிமையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் , ப்ரோ கபடி, போன்று ஹாக்கி இந்தியா லீக் போட்டி நடத்தப்பட உள்ளது இப்போட்டி இளம் வீரர்கள் தங்களது […]
திருப்பூவனம், திருமங்கை நகர், திருக்களாவனம், திருப்புனன்மலை, பொன்மலை, கோவிற்புரி என்றெல்லாம் சிறப்பித்து கூறப்படும் கோவில்பட்டி திருத்தலத்தில் அன்னை செண்பகவல்லி பூவனநாதருடன் அருளாட்சி செய்கின்றாள். இங்கு அன்னை செண்பகவல்லியின் அருள் காட்டாற்று வெள்ளம் போல் ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டு அன்னையின் பொற்பாதம் பற்றிய அனைவரையும் தழைத்துச் செழிப்படையச் செய்கிறது. இறைவன் இறைவியின் திருக்கல்யாணத் திருவிழாவானது அன்னை உலகத்தை காத்தற் பொருட்டு இறைவனை வேண்டி தவம் இயற்றி அவன் அருளை உலகத்தில் வாழும் உயிர்கள் பெறும்படி செய்தல் ஆகும். இறைவன் […]
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம், குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. இருப்பின்னும் உற்பத்தியில் 80 சதவிகித தீப்பெட்டிகள், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
