தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 கொண்டாடப்பட்டது. இதையடுத்து, கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஜூன் 3ம் தேதி பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர தி.மு.க., சார்பில் தங்கமோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, தி.மு.க., நகர செயலாளரும், கோவில்பட்டி நகராட்சி சேர்மனுமான கருணாநிதி தலைமையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 18 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினார்.பின்னர், கருணாநிதி பிறந்த நாளை […]
கோவில்பட்டி கடலைமிட்டாய் மிகவும் பிரபலமானதாகும். கோவில்பட்டி என்றாலே கடலைமிட்டாய் தான் நினைவுக்கு வரும். கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் வானம் பார்த்த கரிசல் பூமியாகும். இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை உண்டு.இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன் இந்தியா முழுவதும் விறபனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இவ்வளவு பெருமை வாய்ந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாயின் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 59). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மா பட்டியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி உமாகோமதி(55). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முத்துராமலிங்கம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், ஓய்வூதிய பணத்தை வாங்கி கடனை செலுத்தியதாகவும் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த சங்கரநாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக திருநெல்வேலி பயிற்சி துணை ஆட்சியராக இருக்கும் மகாலட்சுமி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர் மகாலட்சுமியின் தந்தை தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்துக்கொண்டு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். உதவும் உள்ளங்கள் என்ற சமூக அமைப்பின் உதவியால் பள்ளிக்கல்வியை முடித்த மகாலட்சுமி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரியில் 2௦15-ம் ஆண்டு பி,டெக். படித்து முடித்தார்.பின்னர் […]
கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் கோவில் 58 ஆம் ஆண்டு கொடை விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.இதையொட்டி இன்று அன்னதான திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், 24-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அம்மா […]
உலக கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: ஓட்டப்பிடாரம் மகேசுக்கு பாராட்டுமலேசியாவில் நடைபெற்ற 6 வயதுக்கு மேற்பட்டோருக்கான 18வது உலக கராத்தே போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இவர்கள் 21 பிரிவுகளில் போட்டியிட்டு 12 தங்க பதக்கங்களையும், தலா 5 வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அசத்தினர். இந்தநிலையில் தமிழகம் திரும்பிய அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாணவ, மாணவியர் கராத்தே போட்டியில் சாதித்தது குறித்து மகிழ்ச்சி […]
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள கோவிலில் கொடை விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்த கோவில்பட்டி வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரவேல் மகன் வெங்கடேஷ் (21), கருப்பசாமி மகன் மாரிகண்ணன் (21) , சோலையப்பன் மகன் முத்துகுமார் (20) ஆகிய 3 பேரும் கோவில் திருவிழாவிற்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.இதனையடுத்து கோவில் தர்மகத்தா இசக்கிமுத்து (37), அவர்களை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்து […]
கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவேண்டும்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ், கோவில்பட்டி பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் கல்லூரி கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் 9 துறைகளும், முதுகலை பாடப்பிரிவுகள் 5 துறைகளும் உள்ளன. கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை மற்றும் எட்டையபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1800 […]
கோவில்பட்டி எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கனரா வங்கி சுழற்கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. போட்டி 4-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.ஆண்கள் அணிக்கு முதல்பரிசாக ரூ.17.017, இரண்டாம் பரிசாக ரூ. 13,017, மூன்றாம் பரிசாக ரூ.9017, நான்காம் பரிசாக ரூ. 6017 வழங்கப்படுகிறதபெண்கள் அணிக்கு முதல்பரிசாக ரூ12,017, இரண்டாம் பரிசாக ரூ. 9017, மூன்றாம் பரிசாக ரூ.7017, நான்காம் பரிசாக ரூ.5017 […]
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை சுற்றிலும் முட்செடிகள் வளார்ந்து காடு போல் தோற்றமளிக்கிறது. இதனால் பாம்பு நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக மாணவிகள் பயத்துடன் இருந்து வருகிறார்கள்இந்த நிலையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள குறுங்காடுகள் திட்டத்தின் கீழ்எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக்கல்லூரியை சுற்றிலும் வளர்ந்துள்ள களைகளை அகற்றி மரங்கள் நடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளாத்திகுளம் சட்டமன்ற […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



