மகாத்மா காந்தி ரத்ததான கழகத்தின் சார்பில் ரத்ததான முகாம்

கோவில்பட்டி மகாத்மா காந்தி ரத்ததான கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடக்கி வைத்தார்.டாக்டர் கம்லவாசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக டாக்டர் சீனிவாசன் பங்கேற்றார். ரத்ததானம் செய்தவர்களை டாக்டர் பிரபாகரன் கவுரவித்தார்
ரத்ததான கழகத்தின் நிறுவனர் தாஸ்,அவைத்தலைவர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
