காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கோவில்பட்டியில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தி மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணா பஸ் நிலையம் அருகே பயணியர் விடுதி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மகாலட்சுமி வேல்முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்திநாராயணன் […]
“இல்லம் தோறும் நூலகம்” என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் குறிக்கிறது. இது ஒரு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், வாசிப்பால் பயனடையவும் உதவுகிறது. தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டிக் கிளைச் செயலாளர் பிரபுஜாய் இல்லத்தில் நூலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று […]
கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டு வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது ஸ்ரீ ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினரும் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகியுமான சண்முகவேல் முன்னிலை வகித்தார். அன்னதான நிகழ்ச்சியை ஆசிரியை ஆனந்த வள்ளி சீனிவாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை […]
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அரசியல் சாசன சட்ட உரிமை தொழிற்சங்க கூட்டு பேர உரிமையை பறிப்பதை கண்டித்தும், தொழிற்சங்க கொடிமரம் தகவல் பலகையை அகற்றி தொழிற்சங்க கூட்டு பேர உரிமை பறிப்பு ஜனநாயக படுகொலை நடத்துவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி கோட்டத்தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் […]
கோவில்பட்டி ஜி.வி.என் (தன்னாட்சி) கல்லூரியின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்காக நடத்தப்படும் இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் மற்றும் சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் மாணவர்களுக்கு புதிய பரிமாணங்களை அளிக்கும் வகையில் கல்வி, தொழில் மற்றும் நுண்ணறிவுத் திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு […]
கல்வி நிறுவனங்களின் சாதிப் பெயரை நீக்கி பிறப்பித்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து சமுதாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். மதுரை பட்டிமன்ற நடுவர் ஆவணி மாடசாமி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகர்ம மேல்நிலைப்பள்ளி தலைவர் பாலமுருகேசன், யோகீஸ்வரர் சமுதாய பேரவை மாநில பொருளாளர் சுரேஷ், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம், தமிழ்நாடு […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து மாதம்தோறும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை யான 27 ம் தேதி கோவில் பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகர தி.மு.க சார்பில் நகர கழக அலுவலகம் முன்பு அமைந்துள்ள தமிழரசன் படிப்பகத்தில் கோடை வெயிலுக்கு நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திமுக நகர செயலாளர் கருணாநிதி நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து,பொதுமக்களுக்கு வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன்,நகர அவைத்தலைவர் முனியசாமி,நகர பொருளாளர் ராமமூர்த்தி,மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி,நகர மகளிர் அணி சுதாகுமாரி,வழக்கறிஞர் ராமச்சந்திரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்,அயலக […]
பெண்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நகரசெயலாளர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன்,மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவி சத்யா,அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் முருகேஸ்வரி, வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி,சங்கர் கணேஷ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,அமைப்புசாரா ஓட்டுனர் அணி லட்சுமணபெருமாள், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் […]
புதூர் காமன் எம்ப்வர்மென்ட் சர்வீஸ் சொசைட்டி மற்றும் சாய் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கலை கல்வித் திருவிழா நாகலாபுரம் கம்மவார் திருமண மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தில் உள்ள 28க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் 165 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் பொறியியலில் சேரும் முறைகள் கல்வி கட்டணம் சலுகைகள் வங்கி கடன் பெறுவது பற்றிய ஆலோசனைகள் அனைத்தும் தெரிந்து கொண்டனர். […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
