தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று (4.11.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுகனமழை காரணமாக சென்னையில் இன்று (4.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக இன்று (04.11.2022) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் […]
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்து வருகிறார். வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி களை இன்று ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மழை […]
கெஜ்ரிவால் அரசில் மந்திரியாக இருக்கும் சத்யேந்தர் ஜெயின், பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ளார்.இவர் மீது அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.சத்யேந்திர ஜெயின் மனைவி பூனம் ஜெயினுக்கு, அவரது அறைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் அவர் திட்டமிடப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் அங்கேயே இருக்கிறார்.சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என […]
உத்தர பிரதேசத்தில் 2021-ம் ஆண்டு பெண் ஒருவர் போலீசில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் தன்னை கும்பல் பலாத்காரம் செய்தனர் என புகாரில் தெரிவித்து உள்ளார்.இந்த வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை செய்து வந்துள்ளார். அதன்பின்பு அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். எனினும், போலீசார் தனது புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண் […]
சென்னை புளியந்தோப்பில் மழையால் வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் சைக்கிள் ரிக்சா தொழிலாளியின் மனைவி பலியானார்.இந்த பகுதியை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று ( 2/11/22) பார்வையிட்டு இறந்து போன பெண்ணின் கணவருக்கு ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து டி,ஜெயக்குமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நேற்று இரவு 7.15 மணியளவில் இந்த துயர இந்த சம்பவம் நடைபெற்றது. அதன் பின்பு ஆம்புலன்ஸ் எதுவும் […]
தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார். ஒத்த கருத்து உடைய எம்பிக்கள் அண்ணா அறிவாலயம் வந்து கோரிக்கை மனுவை படித்துப் பார்த்து கையெழுத்திட டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். பின்னர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவாரூர், நாகை ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை அந்தந்த […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை […]
கோவை கார் குண்டுவெடிப்பு: தமிழக மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்- டி.ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- தி.மு.க. அரசு வரும்போதெல்லாம், இரண்டு விஷயம் தலை தூக்கும். தீவரவாதம், வெடிகுண்டு கலாச்சாரம் தான் . இது தி.மு.க. ஆட்சியில் எப்போதும் நடக்கின்ற விஷயம். 89, 91 ம் ஆண்டு , தி.மு.க. ஆட்சி இரண்டாண்டு காலம் தான் இருந்தது. அந்த ஆட்சி எதனால் கலைக்கப்பட்டது. தீவிரவாத்த்தை ஊக்கப்படுத்தியதால் கலைக்கப்பட்டது. அதைப்போன்று இந்த முறையும் வன்முறை , பிரச்சினைகள் உருவாவது தி.மு.க. ஆட்சியில் சர்வசாதாரணம். […]
தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
