தலைசிறந்த கமர்சியல் செடியூல் வாங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது புதிய கிளைகளை கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு மற்றும் தர்மபுரி மாவட்டம் பெரியனஹள்ளி ஆகிய ௩ இடங்களில் ஏ.டி.எம். சி.ஆர்.எம். வசதியுடன் திறந்தது. இதில் 534 வது கிளையான கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி கிளையை எஸ்ஆர் டி ட்ரான்ஸ்போர்ட் குரூப் நஞ்சப்பன் திறந்து வைத்தார். 535 வது கிளையான கன்னியாகுமரி மாவட்டம் மறவன் குடியிருப்பு கிளையை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தற்போது அவரது காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். அமைச்சர் […]
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிவித்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தான்தோன்றித்தனமான செயல்பாடு எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனும் மரபைத் தகர்த்து, அரசின் நிர்வாகத்தில் அத்துமீறி தலையிட்டு, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் […]
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய […]
அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி கைதான போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கைப்பட்டார்.பின்னர் அவருக்கு இருதய வால்வுகளில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி உள்ளிட்ட […]
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் […]
சென்னை அடுத்த புழலில் அதிமுக சார்பில் நடந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி :- பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டது குறித்து… பதில் :- கோ பேக் ஸ்டாலின் பாட்னாவில் டிரெண்ட் ஆனது. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவர் வெளியூரில் புலியை பிடிப்பதாக கூறி புலிக்கு பயந்தவர்கள் தம் மீது […]
கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார். கோவையின் முதல் பெண் டிரைவர் என்ற பெருமையை பெற்றிருந்த ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் டிரைவர் ஷர்மிளா பிரபலமாகி வந்தார். இந்த நிலையில் தி.மு.க.துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி.இன்று கோவை பயணம் மேற்கொண்டார். அப்போது ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு […]
காஞ்சீபுரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த மாதம் நியமிக்கபப்ட்டு பதவி ஏற்றார். திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனி காலனி 1வது தெருவில் தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் அலுவலக விஷயமாக நடந்த கூட்ட்டத்தில் கலந்து கொண்டபிறகு நேற்று இரவு மகேஸ்வரி வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலை 6.30 ,மணி அளவில் .லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மகேஸ்வரி வீட்டுக்கு […]
சென்னை வள்ளூவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க. சார்பில், தி.மு.க.அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:- இன்றைக்கு கிளைமேட்டும் நன்றாக இருக்கிறது.அதேபோல அரசியல் கிளைமேட்டும் மிகவும் நன்றாக உள்ளது.ஆளுநர் இன்றும் சில நாட்களில் டெல்லி செல்வதாக தகவல் உள்ளது. நல்ல செய்தி வரும்.விடியா அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும். தமிழகத்திற்கே அன்றைக்குத்தான் தீபாவளி. எப்படி நரகாசூரன் ஒழிந்து சந்தோசப்பட்டார்களோ அதேபோல இந்த விடியாத அரசு,ஸ்டாலின் அரசு […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
