5 சதவீத ஆதரவு கூட இல்லாமல் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கும் ஓ.பன்னீர்செல்வம்- டி.ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி….அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று நீங்கள் தெரிவிக்கும் நிலையில் நான்தான் இன்றைக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துவருகிறாரே? பதில்:- இப்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தினாலே நான் எதுவும் […]