அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது./ அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து […]
சமையல் அறையில் பெரும்பாலான நேரத்தை கழிக்கும் பெண்கள் தேவையான, அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய `டிப்ஸ்’களை இங்கு பார்க்கலாம்…..*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைப்பதால், நான்கு நாட்கள்வரை கருங்காமல் அப்படியே இருக்கும். *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். *தோசைகல்லில் தோசை சுடும் போது […]
அகில இந்திய ரெயில்வே ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை கூட்டம் நடைபெற்றது, கிளை தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் தங்கவேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.மகளிர் அணி தலைவர் பட்டம்மாள் தீர்மானங்கள் பற்றிய தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். எழுத்தளார் உதயசங்கர், சங்க உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கருத்துரை வழங்கினார். விவாதத்திற்கு பிறகு த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி காளியம்மன் கோவில் கோடை விழா நடந்தது. இவ்விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.இந்த நிகழ்ச்சியில் பாம்பு பிடி வீரர் மூலம் நல்ல பாம்பு வித்தையும் காண்பிக்கப்பட்டது. இந்த நல்ல பாம்பு வித்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் கோவில் திருவிழாவில் நல்லபாம்பு மூலம் வித்தை காட்டிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வன அலுவலர்களுக்கு […]
கோவில்பட்டி மகாத்மா காந்தி ரத்ததான கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடக்கி வைத்தார்.டாக்டர் கம்லவாசன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக டாக்டர் சீனிவாசன் பங்கேற்றார். ரத்ததானம் செய்தவர்களை டாக்டர் பிரபாகரன் கவுரவித்தார்ரத்ததான கழகத்தின் நிறுவனர் தாஸ்,அவைத்தலைவர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
கோவில்பட்டியில் சுதந்திர தின பவளவிழா கலை இலக்கிய போட்டிகள் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய உலா ரவீந்தர் தலைமை தாங்கினார். ஜெய்கிரிஸ்ட் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார், கவிஞர் பார்த்திபன் வரவேற்றார்,சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் சிவபெருமாள், போடுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர், பரதம், கிராமிய நடனம், வினாடி வினா, […]
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5 ம்தேதி வரை திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி நடந்தது. விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழா முடிந்தபிறகும் ஆலயத்துக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு ஆயிரக்கனக்கானர்கள் கோவில் வளாகத்தில் கூடினார்கள். சிறுவர்களை கவரக்கூடிய வகையில் விளையாட்டு பொருட்கள் விற்கப்பட்டன, பொருட்காட்சியும் நடந்தது.
கோவில்பட்டி நகரின் மிக முக்கிய பகுதியாக புது ரோடு விளங்குகிறது. இந்த ரோட்டின் இருபுறமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கனரக வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கும். அதே போல் ஆக்கிரமிப்பும் அதிகமாக உண்டு.தூத்துக்குடி துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள் செல்வதற்கு இதுதான் வழி. ஆனால் குண்டும் குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. இந்த நிலையில் சாலையின் நடுவே 2 ஆண்டுகளுக்கு முன்பு […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சிப்பாசறை நடத்தப்பட்டது. கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நடைபெற்ற இந்த பாசறை கூட்டத்துக்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.தி.மு.க.செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, சமூக சிந்தனையாளர் கோவி.லெனின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கோவிலப்ட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ,மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கூறியதாவது:- தோளில் துண்டு போட முடியாத நிலை, ஆலயத்திற்குள் அனுமதி கிடையாது, […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு கணிதத் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சிவசங்கரன் (வயது 46).அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர், மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிவசங்கரன், அந்த மாணவரை அழைத்து அறிவுரை கூறினாராம்.இந்த நிலையில் சிவசங்கரன் நேற்று முன்தினம் தனது அலுவலக அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 2 பேர் அவரது அறைக்குள் […]