தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பாராட்டுகளைப் பெற்று வருகிறதுஇந்நிலையில், இன்று காலை பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாரதிராஜாவுக்கு மருத்துவ […]
தமிழ் நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நமது 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஊராட்சிகளின் அதிகாரங்களை மீட்பதற்கும் மாநில தழுவிய உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 14.9.2022 புதன்கிழமை காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் .அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பெண் தலைவர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு நமது உரிமைகளை வென்றெடுக்க உதவிடுமாறு மாநில […]
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ராஜ். இவரது மனைவி, மகன் ஆண்டனி ஜான் (வயது 14) மற்றும் மகள் ஏஞ்சலின். இவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றிருந்தனர்.திருவிழா முடிந்த பின்னர் நேற்று இரவு அரசு பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது.அந்த உணவகத்தில் அவர்கள் சாப்பிட்டனர். அப்போது ஆண்டனி ஜானுக்கு அவரது தாயார் குளிர்பானம் வாங்கி […]
கோவில்பட்டி விஜயாபுரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின்தொடரை கெச்சிலாபுரம், மந்திதோப்பு மின்தொடராக இரண்டாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மீதமுள்ள பணிகள் 25-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. எனவே மேற்படி பணிகள் நடைபெறும் பொருட்டு கிழவிபட்டி, கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளுக்கு 25-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்து […]
கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பொன்ராஜ் (வயது 63). நேற்று பகல் நேரத்தில் இவர் தெற்கு திட்டங்குலம் காலனி பகுதியில் உள்ள அவரது தோட்டத்துக்கு சென்றபோது அங்கு மறைந்து இருந்த 4 பேர் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடம் சென்று பொன்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை தொடர்பாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஒருவர் […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மருந்து, மாத்திரைகளை கடத்த திட்டம்; அண்ணன்-தம்பி உள்பட 3
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, பெட்ரோல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அடிக்கடி அத்தியாவசிய பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தும் செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பாராசிட்டமல் சிரப் 2500 பாட்டில், லேசிஸ் மாத்திரை 1 லட்சம், மெட்ரோஜெல் […]
இந்திய விடுதலை போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகவும் முக்கியமானது. 1942 ஜூலை மாதம் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வழியைத் தொடங்கியது. தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்திலும் வெள்ளையனே வெளியேறு […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டக்குளம் ஊராட்சி மன்றத்தலைவராக இருந்தவர் பொன்ராஜ். (வயது 63) விவசாயியான இவர் ஆடு வியாபாரமும் செய்து வந்தார்.இன்று(22.8.2022) பகல் 12 மணிக்கு தெற்குத் திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற போது அங்கு மறைந்து இருந்த 4 பேர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர், அவர்களின் பிடியில் இருந்து இருந்து தப்பிக்க முடியாமல் பொன்ராஜ் சிக்கிக்கொண்டார். 4 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பலத்த […]
`தந்தையை அவமானப்படுத்தியதால் கொலை செய்தேன்’- கட்டிட தொழிலாளி கொலையில் கைதானவர் வாக்குமூலம்
கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே சிவாஜி நகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் பாலமுருகன்(வயது 3௦). கட்டிட தொளிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்இந்த நிலையில் பாலமுருகனின் தந்தை பெருமாள்சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த வடிவேலு மகன் முத்துராஜ்(39) என்பவர் ரூ.1௦ ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாலமுருகனை முத்துராஜ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் […]
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எம்.ஜி.ஆருக்கு கோவில் அமைத்தது அவரது பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆரை உயிரென நேசிக்கும் குடும்பத்தை சார்ந்த கலைவாணன், சாந்தி கலைவாணன் அவர்களின் மகள் சங்கீதா ஆகியோர் எம்.ஜி.ஆர் பக்தர்களின் அன்போடும் ஆதரவோடும் அவர்களின் முழு ஒத்துழைப்போடும் எம்.ஜி.ஆர். கோவிலை உருவாக்கி பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள்.அந்த கோவிலின் நுழைவாயிலில் கோபுரம் ஒன்று அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவிப்பு செய்தனர். […]