• May 14, 2025

Month: May 2025

கோவில்பட்டி

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் 4-ந்தேதி தொடங்குகிறது; கோவில்பட்டி மீனாட்சி கோவிலில்

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் வரும் 4 ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது.  அறிவியல் ரீதியாக பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  அதன்படி இந்த ஆண்டு வருகிற  4ஆம் தேதி வெள்ளிக்கிழமை  முதல்  28ஆம் தேதி வரை அக்னி […]

செய்திகள்

10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகிறது

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆங்கிலப் பாடத்துடன் தொடங்கியது. காலை 10.30 முதல் 1.30 மணி […]

கோவில்பட்டி

டூவீலர் மெக்கானிக் அசோசியேஷன் சார்பில் ரத்ததான முகாம்

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி டூவீலர் மெக்கானிக் அசோசியேஷன் சார்பாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அசோசியேசன் தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் முகாமினை துவங்கி வைத்தார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் ரத்த தானம் செய்தவர்களை வாழ்த்தி பேசினார். அரசு மருத்துவமனை மருத்துவர் துளசி லட்சுமி தலைமையில் மருத்துவமனை ஆய்வக நுட்பனர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சுகாதார உதவியாளர் பயிற்சி சான்றிதழ்

செம்கார்ப் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பளிப்பு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஒரு மாதம் சுகாதார உதவியாளர் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த சுகாதார உதவியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிய பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின்ஜோஸ் தலைமை தாங்கினார். சிம் கார்ட் நிறுவன மேலாளர் செல்வகுமார் கலந்து கொண்டு சுகாதார உதவியாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கஞ்சா வேட்டை தொடருகிறது; மேலும் 3 பேர் சிக்கினர்  

கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சில நாட்களுக்கு முன்பு 3 பேரை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர், தொடர்ந்து மூபப்ன்பட்டி பகுதியில் காரில் மறைத்து வைத்து கஞ்சா விற்றதாக 4 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் போலீசார் கஞ்சா வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி […]

செய்திகள்

100 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதி விடுவிப்பு

இந்தியாவில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். […]

கோவில்பட்டி

கோடைகால சிறப்பு பண்புக்கல்வி , விளையாட்டு முகாம்

சேவாலயா தொண்டு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் மேல்செய்தலை கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளையப்ப ரெட்டியார் ஆவுடைபார்வதி அம்மாள் நினைவு மையத்தில் 28 ஏப்ரல் முதல் 30 வரை பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு பண்புக்கல்வி மற்றும் விளையாட்டு முகாம், கிராம மக்களுக்கான இயற்கை மருத்துவ முகாமும் நடைபெற்றது. கீழஈரால் டான் பாஸ்கோ கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிரபு மற்றும் ஜெகவீரபாண்டியபுரம் ஊராட்சித் தலைவர் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மருத்துவர்கள் மூவப்பன்,சுமங்கலி ஆகியோர் இயற்கை மருத்துவம் […]

தூத்துக்குடி

சைபர் மோசடி வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.3.71 லட்சம்; உரியவர்களிடம் ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், இருசக்கர வாகனம் விற்பனை என்பன போன்ற போலி விளம்பரங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதை  நம்பி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட 3 பேர்  இதுகுறித்து  தேசிய சைபர் குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் புகார் பதிவு செய்தனர்.   இதன் அடிப்படையில் தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை […]

கோவில்பட்டி

தொழில் படிப்புகள் ஏராளம்: 20 ஆண்டை கடந்த கல்விச்சேவையில் கோவில்பட்டி ஆஸ்கார் அறிவியல்

கோவில்பட்டி சுபா நகரில் 20 ஆண்டுகளுக்கும் ஆஸ்கார் அறிவியல் மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டு  முறையான அங்கீகாரத்தைப் பெற்றதிலிருந்து, முன்னோடி ஹோட்டல் மேலாண்மை திட்டத்தில் தொடங்கி, உயர்தர கல்வியை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இங்கு தொழில் சார்ந்த படிப்புகள் ஏராளம் உள்ளன. இங்கு படித்து முடித்தவுடன் நிச்சய வேலை அனைவருக்கும் உண்டு என்ற பெருமைப்பட இந்த நிறுவனத்தினர் சொல்கிறார்கள். ஆஸ்கார்  வழங்கும் தொழில் படிப்புகள் விவரம் வருமாறு:- 1)கேட்டரிங் மற்றும் ஹோட்டல் […]