“சீன லைட்டர்களை இந்தியாவில் முழுவதுமாக தடைசெய்ய வேண்டும்”; மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழு
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று காலை நடைபெற்றது. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆவடி இரா.அந்திரிதாஸ் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார். கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா ஆகியோர் உரையாற்றினார்கள். கூட்டத்தில் […]