தமிழக அரசு இந்த KAVIADP திட்டமானது 2021-22ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், 100% மாநில அரசின் பங்களிப்புடன் தரிசு நிலங்களாக மாற்றி அதன் மூலம் நிகர சாகுபடி பரப்பினை அதிகரித்தல் மற்றும் அனைத்து துறை திட்டங்களை ஓருங்கிணைந்து செயல்படுத்துவதன் மூலமாக கிராமங்களில் தன்னிறைவு வளர்ச்சி அடைய செய்வதே இத் திட்டத்தின் நோக்கமாகும். இதில் மற்ற துறைகளுடன் வேளாண் பொறியியல் துறையும் ( AGRI ENGINEERING DEPARTMENT) இணைந்து செயல்படுகிறது.இத்திட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் செயல்பாடுகள் […]
கோவில்பட்டி அருகே கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் கூட்டம் நடைபெற்றது, கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பீட்டர் ஆரோக்கியராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் பிரபு முன்னிலை வகித்தார்கள். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பவுன்ராஜ் வரவேற்று பேசினார். .சிறப்பு விருந்தினாராக பங்கேற்ற முன்னாள் மாணவர் கவுரவிக்கப்பட்டனர், தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாடு குழு சமூக ஆர்வலர் ரொசாரி பாத்திமாவுக்கு முன்னாள் மாணவர் சங்கப் பொறுப்பாசிரியர் முனைவர் சிவசங்கரி பொன்னாடையும், சிறப்புப் […]
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சனல் குமார் சசிதரன். இவர் ‘ஒழிவுதெவசத்தே களி’, ‘செக்ஸி துர்கா’ போன்ற சுயாதீன படங்களை இயக்கி பிரபலமாnaat இந்நிலையில், இயக்குனர் சனல் குமார் சசிதரன் மீது மலையாள நடிகை ஒருவர் கொச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் தன்னை தொடர்ந்து சனல் குமார் துன்புறுத்துவதாக நடிகை அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரையடுத்து, கொச்சி எலமக்கரை போலீசார் சனல் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு […]
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற ஆவணப்படம் கடந்த நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதற்கு முன்பு வெளியான அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியை உரிய அனுமதியின்றி அதில் பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை […]
கோவையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகள் ஏறி, சுயம்பு வடிவில் காட்சி தரும் சிவனைத் தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் மலை ஏறிச் செல்வது வழக்கம். வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து, மே மாதம் இறுதி வாரம் வரைக்கும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள். இதில், மகா […]
கோவில்பட்டியில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் நகை, பணம் சுருட்டிய கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில்
கோவில்பட்டி முகம்மது சாலியபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் முகம்மது சையது சுலைமான். இறைச்சி கடை உரிமையாளரான இவர் வசிக்கும் வீட்டின் எதிர்புறத்தில் சமீபத்தில் புதிதாக வீட்டு கட்டி இருக்கிறார். அந்த வீட்டுக்கு முழுமையாக மாறாமல் இரவில் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் அங்கு போய் தூங்குவது வழக்கம். அந்த சமயம் பழைய வீட்டு பூட்டி இருக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடந்த 8-ந்தேதி இரவு அந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்து […]
கோவில்பட்டி கயத்தாறில் சிறுமியர்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடத்தப்பட்டது,. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகள் மோதின. இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு தொகை மற்றும் கோப்பையை கடம்பூர் ராஜு வழங்கினார்/ இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபாடி கழகம் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி […]
கோவில்பட்டியைச் சேர்ந்த பாலகுரு எனபவரின் மகன் சண்முகராஜா (வயது 21) . இவர் கடந்த நவம்பர் 12ஆம் தேதி மதுரையில் இருந்து சிவகங்கை சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சண்முகராஜா இறந்து போனார். .சண்முகராஜா ஏற்கனவே தனது வாகனத்தோடு சேர்த்து தனக்கும் ரூ.275 செலுத்தி ரூ.15 லட்சம் மதிப்புள்ள கட்டாய தனிநபர் விபத்து காப்பீட்டை கோவில்பட்டி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளையில் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் இறந்ததற்கான ஆவணங்களை […]