கயத்தாறில் சிறுமியர்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடிபோட்டி

 கயத்தாறில் சிறுமியர்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடிபோட்டி

கோவில்பட்டி கயத்தாறில் சிறுமியர்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடத்தப்பட்டது,.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகள் மோதின. இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற அணிக்கு  பரிசு தொகை மற்றும் கோப்பையை கடம்பூர் ராஜு வழங்கினார்/

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபாடி கழகம் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன், குடியரசு பாண்டியன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை விக்னேஷ் கெங்காராஜ் பிரவீன்குமார் பொன்சண்முகம்  இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் சூரியா தினேஷ்குமார் கவிபாரதி அருண்பாலாஜி மணிகண்டன் பாலசிவா பயிற்சியாளர்கள் சுரேஷ் கரிகாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கயத்தாறு யூனியன் பொறுப்பாளரான  அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் செய்திருந்தார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *