சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் செய்யது அபுதாஹிர். இவர் துபாய் நகரில் சொந்தமாக நிறுவனங்களை நிர்வகித்து வருவதோடு சமூக சேவையும் செய்துவருகிறார் இவரது மகள் ரிபா பாத்திமா ஐக்கிய அரபு அமீரகம் அல் அய்ன் நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழக்தில் மருத்துவ உளவியல் மற்றும் ஆராய்ச்சி முதுகலை பட்டப்படிப்பை படித்து வந்தார். இந்த ஆராய்ச்சி படிப்பில் மனித மூளையின் வேறுபாடுகளை பகுப்பாய்தல், கோளாறுகள், தன்மைகள் போன்றவற்றை கண்டறிதல் மற்றும் சரி செய்தல் மேலும் செயற்கை […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து மாதம்தோறும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அதன்படி இந்த இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை யான 26 ம் தேதி கோவில் பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 10 […]
கோவில்பட்டி கி.ரா.மணிமண்டபத்தில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாககம், கோவில்பட்டி தமிழ்நாடு சிறார். எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து, மாணவர்களுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம் தொடங்கியது. வருகிற ஞாயிற்றுக்கிழமை 26 ந் தேதி வரை இந்த கொண்டாடடம் நடக்கிறது. நிறைவு விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொள்கிறார். 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இந்த கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில், அவர்களிடம் இருக்கும் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்காக, கலெக்டர் லட்சுமிபதி ஆலோசனையின்பேரில், முதல் முறையாக […]
கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டி கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 13 வது இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பை அகில இந்திய ஆக்கிப் போட்டி, டெல்லி, ஹாக்கி இந்தியாவின் அனுமதியுடன் நடக்க இருக்கிறது. வருகின்ற 24ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி […]
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா(வயது 30). இவர் நேற்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் உணவருந்த சென்றுவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த 6 பேர் அவரை சுற்றி வளைத்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே நேரத்தில் தீபக் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். திடீர் தாக்குதலில் சமாளிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜாபரிதாபமாக இறந்து போனார். இந்த […]
கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி தெற்கு தெருவில் அமைந்துள்ள உச்சினி மாகாளியம்மன் திருக்கோவில் வைகாசி மாத கொடை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கான அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அதிமுக மேற்கு ஒன்றியசெயலாளர் அழகர்சாமி,எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகைபாலன், கலை இலக்கியபிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, ஆலம்பட்டி கிளை செயலாளர் முருகன் […]
தூத்துக்குடி வடக்கு மண்டல ஏஜி சபைபாண்டவர் மங்கலத்தில் கோடைகால விடுமுறை வேதாகபள்ளி வகுப்பு ஒரு வாரம் நடைபெற்றது. அப்போது மெய்யானதீபம் என்ற கருப்பொருளைவைத்து பாடம்நடத்தப்பட்டது. இதில்130 சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்குபாடல்கள், கதைகள் , கவிதைகள் , வசனங்கள் கற்று தரப்பட்டன. பயிற்சியின் ஆசிரியர்களாக மகேஷ்,எப்சிபா,கீதா,வார்சா,சுதர்சனம் ஆகியோர் செயல்பட்டனர். நிறைவுநாள்நிகழ்ச்சிக்கு ஏஜிசபைபோதகர்வேதமாணிக்கம்தலைமைதாங்கினார். சபையின் தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். பயிற்சியில்கலந்துகொண்ட 130 சிறுவர், சிறுமிகளுக்கும்லட்சுமணன்என்றகிதியோன்பரிசுவழங்கிபாராட்டினார். ,இந்நிகழ்ச்சியின்ஏற்பாடுகளைபத்மா, கமலாம்பாள் ,தெய்வபாலன்,சுந்தராஜ்,சாரதா, ஆகியோர் செய்திருந்தனர்.
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண்மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய துவக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மருத்துவர் ராஜேஸ்வரி 60 பேருக்கு கண் பரிசோதனை செய்தார் 18 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் நடராஜபுரம் தெரு பொது மக்கள் நல வாழ்வு இயக்க தலைவர் […]
கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னி விநாயகர் கோவில் 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் மண்டபத்தில் வன்னி விநாயக பெருமானுக்கு கணபதி ஹோமம் மற்றும் நவகலச ஸ்நபன பூஜை நடைபெற்றது.இந்த பூஜைகள் பக்தர்கள் ஏராளமானவர்கள். வன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மாலை இடி மின்னலுடன் பலத்தமழை பெய்தது. அந்த சமயத்தில் வடக்கு திட்டங்குளத்தை சார்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஆச்சியம்மாள் (வயது 63) ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீடு திரும்பினார். இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் . ஆச்சியம்மாள் ஆடுகளுடன் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 14 ஆடுகளும் பலியாகின. மழை ஓய்ந்ததும் ஆச்சியம்மாளை தேடி வந்த உறவினர்கள் ஆச்சி அம்மாளும் […]