ஏஜி சபையின் கோடைகால விடுமுறை வேதாக பள்ளி வகுப்பு

தூத்துக்குடி வடக்கு மண்டல ஏஜி சபைபாண்டவர் மங்கலத்தில் கோடைகால விடுமுறை வேதாகபள்ளி வகுப்பு ஒரு வாரம் நடைபெற்றது. அப்போது மெய்யானதீபம் என்ற கருப்பொருளைவைத்து பாடம்நடத்தப்பட்டது. இதில்130 சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்குபாடல்கள், கதைகள் , கவிதைகள் , வசனங்கள் கற்று தரப்பட்டன. பயிற்சியின் ஆசிரியர்களாக மகேஷ்,எப்சிபா,கீதா,வார்சா,சுதர்சனம் ஆகியோர் செயல்பட்டனர்.
நிறைவுநாள்நிகழ்ச்சிக்கு ஏஜிசபைபோதகர்வேதமாணிக்கம்தலைமைதாங்கினார். சபையின் தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். பயிற்சியில்கலந்துகொண்ட 130 சிறுவர், சிறுமிகளுக்கும்லட்சுமணன்என்றகிதியோன்பரிசுவழங்கிபாராட்டினார்.
,இந்நிகழ்ச்சியின்ஏற்பாடுகளைபத்மா, கமலாம்பாள் ,தெய்வபாலன்,சுந்தராஜ்,சாரதா, ஆகியோர் செய்திருந்தனர்.
