• May 9, 2024

Month: March 2024

தூத்துக்குடி

வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.10 லட்சம் தப்பியது

தூத்துக்குடி பிரையண்ட்நகர் 7வது தெருவில்  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 27ம் தேதி இரவு யாரோ மர்ம ஆசாமி  ஏ.டி.எம் கதவை  உடைத்து உள்ளே புகுந்து சிசிடிவி கேமராவை உடைத்துள்ளார்… பின்னர் பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்ற்த்துடன் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து நேற்று நெல்லையை சேர்ந்த வங்கியின் ஏடிஎம் சர்வீஸ் மேனேஜர் ஆசீர் நவீன் என்பவர் வந்து பார்த்தபோது ஏடிஎம். […]

செய்திகள்

விமான நிலைய ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள்

சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 02/2024/CHZ பணி: Junior Executive (Architecture) – 3 பணி: Junior Executive (Engineering Civil) – 90 பணி: Junior Executive (Engineering Electrical) – 106 பணி: […]

கோவில்பட்டி

கனரா வங்கி கோப்பைக்கான கைப்பந்து போட்டி; படர்ந்தபுளியில் 2 நாட்கள் நடக்கிறது

கோவில்பட்டியை  அடுத்த எட்டயபுரம் அருகில் உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் நடத்தும்  19-ம் ஆண்டு மாநில அளவிலான கனரா வங்கி கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடக்கிறது. மே மாதம் 11 ,மற்றும் 12 ஆகிய தேதிகளில்  லியா கிளப் மைதானத்தில் காலை 8 மணிக்கு போட்டிகள் நடைபெற இருக்கிறது, ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியில் வெற்றி பெரும் 8 அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. மேலும் 5 அடி உயரத்தில் […]

செய்திகள்

மக்களே உஷார்….வீடுகளுக்கு வந்து ஏமாற்றும் திருட்டு கும்பல் ; மத்திய உள்துறை செயலாளர்

மத்திய உள்துறை செயலாளர் எஸ்.சி.ஓக்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருடர்கள் பயன்படுத்தும் சமீபத்திய திருட்டு தொழில்நுட்பம். அவர்கள் வீடு வீடாக செல்கிறார்கள். = மத்திய உள்துறை  அமைச்சகத்தின் முத்திரை மற்றும் லெட்டர்பேடு  ஆகியவற்றை வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் போன்ற அடையாள அட்டைகளை வைத்திருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும். உங்கள் குடும்பம், குடும்பங்களை சேர்ந்த குழுக்களுக்கு செய்தியைப் பரப்புங்கள் .அவர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மழை: உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு

தூத்துக்குடியில் உப்பள தொழில் மிகவும் முக்கியமானதாகும். வருடத்தில் 6 மாதம் உப்பு உற்பத்தி இருக்கும். 6 மாதம் மழைக்காலத்தில் தேக்கி வைத்து விற்பனை செய்யப்படும். ஏற்கனவே ஜனவரியில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி தாமதமாக மார்ச் மாதம் தான் தொடங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அவ்வப்போது  கனமழையும் பெய்தது,. தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை அளவு […]

செய்திகள்

நாகர்கோவில், கன்னியாகுமரி வழித்தடத்தில் ரெயில் சேவையில் மாற்றம்

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரெயில்  வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 10.35க்கு புறப்படும், 06643 கன்னியாகுமரி ரெயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.   நாகர்கோவிலில் இருந்து காலை 8.20க்கு புறப்படும், 06628 கொச்சுவேலி ரெயில் மார்ச் 29ம் தேதி […]

செய்திகள்

கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம்; தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

திருப்பூர், நல்லூர் தேவாலயம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் ரூ.1½ லட்சம் வைத்து இருந்தார். அத்தனையும் 500 ரூபாய் நோட்டுகள். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணம் என்றும் அவர் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை […]

கோவில்பட்டி

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில்  சங்கடஹர சதுர்த்தி  பூஜை நடைபபெற்றது. இதனையொட்டி மாலை 6 மணிக்கு செல்வ விநாயகரருக்கு மஞ்சள்,  பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்த்தனர், கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவில் உள்பட […]

தூத்துக்குடி

பயிற்சியில் பங்கேற்காத வாக்குசாவடி அலுவலர்கள் 795 பேருக்கு நோட்டீஸ் ; ஆட்சியர்  லட்சுமிபதி

.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கடந்தவாரம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக 9 ஆயிரத்து 781 பேருக்கு ஆணை அனுப்பப்பட்டது.  இதில் 1,949 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 1,949  வாக்குச்சாவடிஅலுவலர் நிலை-1, 1949 வாக்குச்சாவடி அலுவலர்நிலை, 1,949  வாக்குச்சாவடிஅலுவலர் நிலை-III, 238 வாக்குச்சாவடிஅலுவலர் நிலை- IV மற்றும் 1,988 […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன் வெற்றிக்கு ஒற்றுமையுடன் உழைக்க கட்சி தொண்டர்கள் உறுதி

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலனை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்  மாவட்ட மேற்பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவண கிருஷ்ணன், வேல் ராஜா, கிஷோர் ,பொருளாளர் கே கே ஆர் கணேசன், அனைத்து மண்டல் தலைவர்கள் அணி பிரிவுகளின் மாவட்ட தலைவர்கள் மாநிலச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு […]