கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கி மைதானம் எதிர்புறம் உள்ள சாலையில் திருப்பதி காலனி அமைந்து உள்ளது. இந்த பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன, இதன்காரணமாக பாதசாரிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். நகராட்சி வார்டு கவுன்சிலர் பார்வையில் படும்போது குப்பைகள் உடனே அகற்றப்பட்டு விடுகின்றன, நிரந்தரமாக அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பை தொட்டி வைத்து தினமும் சேரும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய பாமக உயர்நிலை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (19-ந் தேதி )காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய இணை மந்திரி முருகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்தனர். அப்போது நடந்த பெச்சுவரத்தையில் நாடாளுமன்ற தேர்தலில் 10 மக்களவை தொகுதிககள் பாமகவுக்கு ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மாநிலங்களவை […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை […]
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் ஒதுக்கீடு முடிவடைந்து விட்டது, இதை தொடர்ந்து திமுக 21 த தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக களமிறங்கும் தொகுதிகள் வருமாறு:- 1 சென்னை வடக்கு 2 சென்னை தெற்கு 3 மத்திய சென்னை 4 காஞ்சிபுரம் ( தனி) 5 அரக்கோணம் 6 வேலூர் 7 தருமபுரி 8 திருவண்ணாமலை 9 சேலம் 10 கள்ளக்குறிச்சி 11 நீலகிரி (தனி) 12 பொள்ளாச்சி 13 கோவை 14 […]
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இன்று அந்த தொகுதி எது என்பது அடையாளம் கானபப்ட்டது. இரு கட்சிகளின் முடிவுப்படி திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யபப்ட்டது. இதற்கான உடன்படிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆகியோர் இன்று கையெழுத்து இட்டனர், திருச்சி தொகுதியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிடுகிறார். இதற்கான முடிவுமதிமுக ஆட்சி மன்ற கூட்ட்டத்தில் முடிவேடுக்கபப்ட்டது. அட்சிமன்ர கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ , பொருளாளர் செந்திலதிபன், […]
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் செல்வா பெருந்தகை மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்து போட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் வருமாறு:- 1 திருவள்ளூர் (தனி) 2 கடலூர் 3 மயிலாடுதுறை 4 சிவகங்கை 5 திருநெல்வேலி 6 கிருஷ்ணகிரி 7 கரூர் 8 விருதுநகர் 9 கன்னியாகுமரி 10 புதுச்சேரி
மகாத்மா காந்தியும், தந்தை பெரியாரும் – வேற்றுமையில் ஒற்றுமை நூல் வெளியீட்டு விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. முதல் நூலை கி. வீரமணி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், ராஜேஷ்குமார், ரூபி மனோகரன், ஆ. கோபண்ணா, எஸ்.ஏ. வாசு, நூல் ஆசிரியர் தக்கோலம் ஜம்பு, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ். திரவியம், டில்லிபாபு, எம்.ஏ. முத்தழகன், அடையாறு துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று 18.3.2024 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொதுசெயலாளர் வைகோ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் மறுமலர்ச்சி […]
தெலங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன்பணியாற்றி வந்தார்/ இந்த நிலையில் இன்று தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு தமிழிசை கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், கவர்னர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பாஜக […]
கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குழு பொன்னுச்சாமி பாண்டியன் தலைமையில் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் சுப்புராயலு, அருண்பாண்டியன், மாரிமுத்து,திருப்பதி ராஜா,ராஜசேகர்,சண்முகராஜ், செல்லத்துரை, வின்சென்ட்,மரியோ தங்கராஜ்,உமா சங்கர்,பிச்சைக்கனி, இளைஞர் காங்கிரஸ் சுடலைமணி மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் பிரிவு தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்