சத்தியமூர்த்தி பவனில் நூல் வெளியீட்டு விழா

மகாத்மா காந்தியும், தந்தை பெரியாரும் – வேற்றுமையில் ஒற்றுமை நூல் வெளியீட்டு விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. முதல் நூலை கி. வீரமணி வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், ராஜேஷ்குமார், ரூபி மனோகரன், ஆ. கோபண்ணா, எஸ்.ஏ. வாசு, நூல் ஆசிரியர் தக்கோலம் ஜம்பு, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ். திரவியம், டில்லிபாபு, எம்.ஏ. முத்தழகன், அடையாறு துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
