சென்னை திருவேற்காட்டில் ஒரு திருமண மண்டபத்தில் தே.மு.தி.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார்.அவரை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். `கேப்டன் வாழ்க’ என்று உற்சாக குரல் கொடுத்தனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரேமலதா […]
கோவில்பட்டி அருணாசலம் பேட்டை தெருவில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த் கோவில் கட்டுமான பணிக்கு பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் அக்னி நாடார் பேரவை சார்பில் அதன் தலைவர் ஜி.சண்முகராஜா ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். இந்த தொகைக்கான காசோலையை அவரிடம் இருந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்,
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது காரணமாக நாளை மறுநாள் 16–ந் தேதி (சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது. அதன்படி 8 துணை மின்நிலையங்கள் மற்றும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:- கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, […]
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வை ம.தி.மு.க.பொதுசெயலாளர் வைகோ டெல்லியில் நேரில் சந்தித்தார். கணேசமூர்த்தி எம்.பி. உடன் சென்று இருந்தார். இந்த சந்திப்பின் போது மத்திய மந்திரியிடம் வைகோ, ஒரு கடிதத்தை வழங்கினார். அதில் அவர் கூறி இருந்ததாவது:- தென்காசி மாவட்டத்தின் பழைமையான கரிவலம்வந்தநல்லுர் ரேயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும், ராஜபாளையம் – சங்கரன்கோவில் மார்க்கத்தில் 32 கி.மீ. தூர இடைவெளியில் வேறு ரெயில் நிலையங்களே இல்லாத நிலையில் கரிவலம் வந்த நல்லூர் ரெயில் […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் தைப்பூச விழா:பால்குடம் எடுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்
இந்து ஆலய பாதுகாப்பு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ப.பரமசிவம் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவில் தைப்பூச விழாவை முன்னிட்டு 25.1.2024 அன்று 3333 பால்குடம் பக்தர்கள் மூலமாக எடுக்கப்பட்டு கோவில்பட்டி வீதிகளில் ஊர்வலமாக சென்று வேல் வடிவான அந்த கதிர்வேல்முருகனுக்கு பால் , பன்னீர் , சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 21 அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. உலக நலன் அதிகரிக்க வேண்டியும் குறைவில்லா மழை வேண்டியும் அனைத்து மக்களும் செல்வ செழிப்போடு […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- காவல் சார்பு ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்)) எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி நேர்காணல் நாளை வெள்ளிக்கிழமை ( 15.12.2023) தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் 3.45 […]
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை பகுதியில் கடந்த 13.11.2023 அன்று மணக்கரை கீழூர் பகுதியைச் சேர்ந்த மணி (வயது 60) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் மணக்கரை வடக்கு தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன்கள் லெட்சுமணன் (எ) லெச்சார் (43), சங்கரசுப்பு (40), குமாரசாமி மகன்கள் சீனிபாண்டி (31), பேச்சிமுத்து (எ) கட்டபேச்சி (35), துரைராஜ் மகன் ராமையா (எ) பழனி (45), ஸ்ரீவைகுண்டம் வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியை சேர்ந்த […]
தூத்துக்குடி சில்வா்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பா் 15 -ம் தேதி சுயம்வரம் நடந்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தோ்வு செய்தனா் பின்னா் இரு குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனா். தோ்வு செய்த 5 ஜோடிகளுக்கு இன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் ஒரே சமயத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் முன்னிலை வகித்தாா். ஒவ்வொரு […]
ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து காலை, மாலை என இருவேளையும் தினமும் ஐயப்பனுக்கு பூஜை செய்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம். மாலை அணியும் பக்தர்கள் ஐயப்பனுக்கு உகந்த கருப்பு, நீலம், பச்சை இவற்றில் ஒரு நிற உடையை மட்டுமே அணிய வேண்டும். புதிதாக மாலை அணியும் பக்தரை கன்னிசாமி என்று அழைப்பர். இந்த […]
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலகங்களில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அஞ்சலக ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் உள்பட அனைத்து பலன்களையும் வழங்கிட வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. போராட்டம் தொடக்க நாளன்று அகில இந்திய கிராமிய அஞ்சல் […]