கோவில்பட்டி கோட்டத்தில் 16-ந் தேதி மின்தடை

கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் டிசம்பர் மாதத்திற்கான
மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது காரணமாக நாளை மறுநாள் 16–ந் தேதி (சனிக்கிழமை
) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்
மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.
அதன்படி 8 துணை
மின்நிலையங்கள் மற்றும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-
கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி,
வெள்ளப்பனேரி,குருவிகுளம்.
கோவில்பட்டி:- கோவில்பட்டி,
புதுக்கிராமம்,
இலுப்பையூரணி,
வேலாயுதபுரம்,
சங்கரலிங்கபுரம்,
லாயல்மில் பகுதி,
லட்சுமிமில் பகுதி,
முகமதுசாலியாபுரம்,
ஆலம்பட்டி,
இனாம் மணியாச்சி,
தோனுகால், படர்ந்தபுளி.
எப்போதும்வென்றான்:- எப்போதும்
வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம்,பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி.
விஜயாபுரி:- திட்டங்குளம்,
பாண்டவர்மங்கலம்,
ஈராச்சி, விஜயாபுரி,
கசவன்குன்று,
துறையூர், காமநாயக்கன்பட்டி,
மந்திதோப்பு,ஊத்துப்பட்டி,
குருமலை, வேப்பங்குளம்,
மும்மலைப்பட்டி.
சிட்கோ:- முத்துநகர்,
சிட்கோ, கணேஷ்நகர்,
தங்கப்பன் நகர்,ஜோதிநகர், புதுரோடு பகுதிகள்,
எம்.துரைசாமிபுரம் :- வானரமுட்டி,
காலாங்கரைப்பட்டி,
குமரெட்டியாபுரம்,
காலாம்பட்டி,
சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூர்,
இடைசெவல், சத்திரப்பட்டி,
வில்லிசேரி,
மெய்தலைவன்பட்டி,
சிவஞானபுரம்,
வாகைதாவூர்,
சவலப்பேரி,
தளவாய்புரம்,
நாகம்பட்டி.
செட்டிகுறிச்சி: –செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம்,
வெள்ளாளன்கோட்டை,
ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி,
பெரியசாமிபுரம்,
மூர்த்தீஸ்வரபுரம்
சன்னது புதுக்குடி:- கயத்தார்
பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம்,
தெற்கு
இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர்,
மு.கைலாசபுரம்,
கீழக்கோட்டை,
கொடியன்குளம்,
என்.புதூர்,
நாரைக்கிணறு,
புளியம்பட்டி,
சவலாப்பேரி,
ஆலந்தா ஒரு பகுதி,
பிராஞ்சேரி,
இத்திகுளம்,
வடக்கு
செழியநல்லூர் ,காங்கீஸ்வரன்புதூர், குப்பனாபுரம்,
பருத்திகுளம்,
சன்னது புதுக்குடி,
வடகரை மற்றும்
காற்றாலை மின்தொடர் 1,2 ஆகிய பகுதிகள்
மேற்கண்ட தகவல்களை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து
தெரிவித்து உள்ளார்.
