Month: October 2023

கோவில்பட்டி

காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சரஸ்வதி பூஜை

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட  நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம்  வழிகாட்டுதழின் படி,  உப தலைவர் எம்..செல்வராஜ், முன்னிலையில் நடைபெற்றது.  .சங்க உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.கே.ராஜேந்திர பிரசாத்,  பள்ளி பொருளாளர் ஜெ.ரத்தினராஜா, பள்ளிக்குழு உறுப்பினர்கள்  ஆர்.. தாழையப்பன் அவர்கள், பி. தங்கமணி, கே. பால்ராஜ், டி. மனோகரன், பி.. செல்வம் மற்றும் பள்ளி  முதல்வர் கே.. பிரபு ஆகியோர் பூஜையை தொடங்கி வைத்தனர். பூஜையில்  மாணவ மாணவிகள், […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பா. ஜனதா  ஆர்ப்பாட்டம் ; தடையை மீறியதாக 50 பேர்  கைது 

சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே சுமார் 50 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும்,பொதுமக்களும் கொடி கம்பத்தை அகற்ற சொல்லி புகார் அளித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  இதனையறிந்த பாஜக தொண்டர்களும் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. […]

தூத்துக்குடி

பி.எம். கிசான் திட்ட விவசாயிகள், அஞ்சல் துறையில் வங்கி கணக்கு தொடங்க அழைப்பு

தூத்துக்குடி அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- ,மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள், ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 15 வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய […]

கோவில்பட்டி

பள்ளி தேர்வு முறை குறித்து ஆலோசனை: கோவில்பட்டி பள்ளி ஆசிரியைக்கு பிரதமர் மோடி

பள்ளி தேர்வு முறை குறித்து ஆலோசனை வழங்கியதற்காக கோவில்பட்டி சுபா நகரில் உள்ள எடுஸ்டார் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியை யசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளர்.  இது தொடர்பாக பிரதமர் மோடி அனுப்பியுள்ள கடிதம் தமிழில் உள்ளது. அவர் கூறி இருப்பதாவது:-  திருமதி யசோதா அவர்களே, `பரிக்சா பே சர்ச்சா’’ வின் ஒரு பகுதியாக உங்கள் கருத்துக்களையும், உங்களுடன் பணிபுரிபவர்களின் கருத்துக்களையும், அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் […]

கோவில்பட்டி

250 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் ; ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. ஏற்பாடு

.ஓட்டப்பிடாரம் அருகே கீழஅரசடி ஊராட்சி வெள்ளபட்டி கிராமத்தில் கிளை அஞ்சலகம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட கிளை அஞ்சலக திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது.  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு கிளை அஞ்சலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் வெள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 250 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையாவிடம் ரூபாய் 25,000 வழங்கினார். […]

தூத்துக்குடி

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சேரைக்குளம் இழுப்பைகுளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் காசிராஜன் (வயது 29). இவர் செய்துங்கநல்லூரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கு பணம் தேவைப்படுவதாக அந்த நிதி நிறுவன மேலாளர் விமல் பொன்சிங்கிடம் கூறினார். இதனால் விமல் பொன்சிங் பாளையங்கோட்டையில் உள்ள மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளரான சாமிகண்ணு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

கோவில்பட்டி கதிரேசன் கோவில்  ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விலா  15 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் 23 ம் தேதி நவராத்திரி நிறைவு பெறுகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் காலை வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன் சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது.. கொலு மண்டபத்தில் முதல் 3 நாட்கள் துர்கா பூஜை அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி பூஜை நடைபெற்றது.. நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற […]

தூத்துக்குடி

காவலர் வீர வணக்க நாள்

ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” அனுசரிக்கப்பட்டது..’ மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் நங்கையர்மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 54 குண்டுகள் முழங்க  மரியாதை செலுத்தப்பட்டது.. […]

தூத்துக்குடி

பட்டாசு ஆலைகள், விற்பனை நிலையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (20.10.2023) பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்களில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் லட்சுமிபதி கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் 17 உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் (எல்.இ.1) இருக்கின்றது. அதில் 15 கிலோவுக்கு கீழே உள்ள […]

கோவில்பட்டி

தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்ட பயனாளிகளை  சந்தித்து குறைகள் கேட்ட எம்.எல்.ஏ.,

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தருவைக்குளம் ஊராட்சியில் அனந்தமாடன் பச்சேரி மேல அரசடி ஊராட்சியில் மேல அரசடி, ஏ.குமாரபுரம் மற்றும் மேல மருதூர் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி..சண்முகையா, யூனியன் தலைவர்  எல்..ரமேஷ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். பொதுமக்கள் பணிபுரியும் இடத்திற்கு நேரில் சென்று அவர்களை  சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கைகள் மீது உடனடியாக […]