Month: May 2023

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 3 நாள் கிரிக்கெட் போட்டி; அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாடு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சார்பில், அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஏற்பாட்டின் பேரில்  தூத்துக்குடியில் ஜூன்/ 23 முதல் 25 ந் தேதி வரை 3நாட்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியினை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் \உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, மற்றும் கயத்தார் பகுதிகளில் இருந்து பல்வேறு அணியினர் இந்த  கிரிக்கெட் போட்டியில் கலந்து  கொள்ளலாம்., இப் போட்டியில் கலந்து கொள்ள வருகை தரும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் திறப்பு

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நெல்லை காவேரி மருத்துவ மனை சார்பில் ரெயில் பயணிகளுக்கான அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்  தொடக்க விழா நடந்தது கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைரமுத்து வரவேற்று பேசினார். தெற்கு ரெயில்வே டிவிஷனல் மேலாளர் ஆனந்த், டிவிஷனல் வர்த்தக மேலாளர் ரதி பிரியா, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பிரியா சவுந்தினி, சீனியர் டிவிசனல் மருத்துவ அதிகாரி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: இன்றைய முதல் போட்டியில் புனே கஸ்டம்ஸ் அணி

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது  அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி தொடக்கி நடைபெற்று வருகிறது. 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெறுகிறது. போட்டியின் 3-வது நாளான இன்று 20.5.2023 (சனிக்கிழமை) காலை 7வது லீக் ஆட்டம் நடந்தது. புனே கஸ்டம்ஸ் அணியும், சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 3 மற்றும் 33 வது நிமிடங்களில் புனே கஸ்டம்ஸ் […]

செய்திகள்

உளவுத்துறை பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததே சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்கு காரணம்;

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்தில், 22 -ம் தேதி அ. தி. மு. க. நடத்த உள்ள பேரணி இடம் மாற்றம் குறித்து, முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு :- தமிழகத்தில் கள்ளச்சாரயம் பெருகி ஓடி அதன் மூலம் சாதாரண ஏழை,எளிய மக்கள் உயிரை இழந்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,அந்த குடும்பம் தலைவரை இழப்பதற்கு திமுக அரசு காரணமாக உள்ளது.அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கிபோட்டி :பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு கனரா பேங்க் அணி அபார வெற்றி

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிபோட்டி 18ந் தேதி தொடங்கியது. மாலையில் நடந்த தொடக்க விழாவை தொடர்ந்து 3 லீக் போட்டிகள் நடந்தன,.2-வது நாளான நேற்று 3 போட்டிகள் நடந்தன, மாலை 5.15 மணிக்கு சவுத் சென்ட்ரல் ரெயில்வே, செகந்திராபாத் மற்றும் கனரா பேங்க், பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாக இருந்தது. இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வசிப்பவர்களுக்கு பட்டா; த. மா. கா. வலியுறுத்தல்

கோவில்பட்டி நகர த. மா. கா. தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் இன்று தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.பின்னர் தாலுகா அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தி நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கபட்டது.அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது :- கோவில்பட்டி நகராட்சி வார்டு எண்கள் 23மற்றும் 24கடலையூர் ரோடு, வள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பட்டா […]

சிறுகதை

பசி… ( சிறுகதை)

ரமேஷ்…கட்டிளங்காளை..முறுக்கேறிய உடம்பு…விவசாய கூலி…! மது குடிக்கும் பழக்கம் உண்டு. மது குடித்துவிட்டால் ஆள்மாறிவிடுவான்..ஆங்கிலம் தெலுங்கு மலையாளம் என்று பலமொழிகளில் யாரையாவது திட்டுவான்.. ரமேசின் மனைவி ராக்காயி..கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள்.வயல்வேலைக்கு செல்வாள்.அதில்கிடைக்கும் பணத்தில் சமைத்து ரமேசுக்கு சாப்பாடு கொடுப்பாள்.ஆனால் ரமேஷ் தான் உழைக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவு செய்வான். தட்டிக்கேட்டால் ராக்காயியை அடித்து உதைப்பான்.அவள் கறுப்பாக இருப்பதாக சொல்லி அவள் மனதை நோகடிப்பான்.பொறுத்து பொறுத்து பார்த்த ராக்காயி ஒருநாள்  கணவனை விட்டுவிட்டு தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாள். ரமேசும்..போடி..நீ இல்லன்னா..என்னால […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 1541 மாணவர்களும்  1764 மாணவிகளும் தேர்வு  எழுதினார்கள். இதில் முறையே 1407 மாணவர்களும்  1698 மாணவிகளும்  தேர்ச்சி பெற்றனர்,. இது 94 சதவீதம் ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1831 மாணவர்கள் 1773 மாணவிகள் தேர்வு எழுதியதில்  1725 மாணவர்கள்  1741 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீதம் ஆகும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மாணவி மோகனா ஸ்ரீ;

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது.4வது இடத்தை  கன்னியாகுமரி மாவட்டமும்  – (95.99%) பெற்றுள்ளது. 5-வது இடத்தை  ● தூத்துக்குடி –மாவட்டமும்  (95.58%) பிடித்துள்ளன கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் மாணவி மோகனாஸ்ரீ 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்,. இவர் கோவில்பட்டியை அடுத்த கோடாங்கிபட்டி  அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். மாணவி மோகனாஸ்ரீ […]

செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 5-வது

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்(97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும்( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும்(96.22%)பிடித்துள்ளது.4வது இடத்தை  கன்னியாகுமரி மாவட்டமும் […]