தூத்துக்குடியில் 3 நாள் கிரிக்கெட் போட்டி; அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாடு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சார்பில், அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடியில் ஜூன்/ 23 முதல் 25 ந் தேதி வரை 3நாட்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியினை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் \உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்,
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, மற்றும் கயத்தார் பகுதிகளில் இருந்து பல்வேறு அணியினர் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளலாம்., இப் போட்டியில் கலந்து கொள்ள வருகை தரும் கிரிக்கெட் அணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் டி-சர்ட் ,கேப் , மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் , இலவசமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் , முன்பதிவு செய்ய கடைசி நாள் 27/05/2023 மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் டாக்டர் எஸ்.குருராஜ், ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் 7904357770,9940042531.
மேற்கண்ட தகவல்களை கீதா ஜீவன் கூறி இருக்கிறார்/
